ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
சென்னையில் கூவம் நதி சீரமைப்பு பணியை ரூ. 2,371 கோடி செலவில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி தகவல் அளித்துள்ளார். மாற்று திறனாளி உதவியாளர்களுக்கு மாதம் ரூ.1,000...
Read moreகர்நாடக எம்எல்ஏக்கள் ராஜினாமாவை ஏற்பது தொடர்பாக சபாநாயகர் முடிவெடுக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இன்று மாலை 6 மணிக்கு பெங்களூரு சென்று கர்நாடக எம்எல்ஏக்கள் 10 பேரும்...
Read moreகொழும்பு – தாஜ் சமுத்ரா ஹோட்டலில் குண்டை வெடிக்க வைக்கும் திட்டத்தை பயங்கரவாதிகள் ஏன் கைவிட்டனர் என்பது தொடர்பாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நாடாளுமன்றத் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது....
Read moreஎதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் நிபந்தனையற்ற ஆதரவை தமிழ் பிரதிநிதிகள் வழங்குவது, தமிழ் மக்களுக்கு எந்தவிதமான அனுகூலங்களையும் வழங்காதென ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின்...
Read moreவைத்தியர் ஷாபிக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கு இன்று குருநாகல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இதன்போது தாய்மார்களின் முறைப்பாடுகள் குறித்து...
Read moreபிரித்தானியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ள கழிவுப்பொருட்களை திருப்பி அனுப்பி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட கழிவுப்பொருட்கள் அடங்கிய கொள்கலன்களில் 5 கொள்கலன்கள் நேற்று சுங்கத்திணைக்களத்தினரால் திறக்கப்பட்டது....
Read moreஈழத்தமிழர்களின் பிரச்சினைகளுக்கு இலங்கை அரசு நிரந்தர தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மத்திய வெளியுறவுத் துறை இணை அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்....
Read moreஅரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணியால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறவுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதம் இரண்டாவது நாளாக இன்றும் நாடாளுமன்றத்தில் தொடரவுள்ளது....
Read moreகிழக்கு மாகாணத்தில் உள்ள காணிகளை வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கான முயற்சியாகத்தான் காணி தொடர்பான திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவுள்ளதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் குற்றம்...
Read moreஇலங்கையில் பயங்கரவாத தாக்குதல் நடத்திய சஹ்ரான் ஹசீமின் கடும்போக்கு நடவடிக்கைகள் தொடர்பாக, முஸ்லிம் மௌலவிகள் யாரும் முறைப்பாடுகளை மேற்கொண்டதாக தாம் அறியவில்லை என சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures