அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி புதிய தலைமையின் கீழ் போட்டியிடும் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப்...
Read moreமுட்டை இறக்குமதி செய்வது உடன் அமுலுக்கு வரும் வகையில் தடை செய்யப்பட்டுள்ளதாக கிராமிய பொருளாதாரம் தொடர்பிலான அமைச்சர் பி. ஹரிசன் தெரிவித்துள்ளார். நாட்டின் தேவையை விட மேலதிகமான...
Read moreநாட்டிலுள்ள பிரச்சினைகளுக்கு மகாசங்கத்தினரின் ஆலோசனைகளைக் கேட்காமல் நடவடிக்கை எடுக்கப்படுவதுவே அனைத்துப் பிரச்சினைகளுக்கும் காரணம் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாம் பொறுப்பில் இருக்கும்...
Read moreமியான்மர் நாட்டிலிருந்து வெளியேறிய இஸ்லாமியர்களின் இருப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள், ராணுவத் தளங்களாக மாறியுள்ளன என மனித உரிமை மீறல்கள் குறித்து ஆய்வு செய்து வரும் தனியார்...
Read moreநேபாளத்தில் விமானம் தரையிறக்கும் போது ஏற்பட்ட விபத்தில் தீ பிடித்ததால் அங்கு பதட்டம் நிலவுகிறது. இந்த சம்பவத்தில் 20 பேர் உயிரிழந்திருப்பதாகவும், பலர் காயமுற்றிருக்கலாம் என்றும் முதல்...
Read moreஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஹெலிகாப்டர் ஆற்றில் மூழ்கியதில் 5 பேர் உயிரிழந்தனர். நியூயார்க்கில் உள்ள ஈஸ்ட் ரிவர் என்ற ஆற்றில் ஹெலிகாப்டர் மூழ்கி விபத்துக்குள்ளானது. ஹெலிகாப்டரில் ஏற்பட்ட...
Read moreவங்கதேசத்தில் கடந்த 1991-96, 2001-2006-ம் ஆண்டுகளில் பிரதமராக பதவி வகித்தவர் கலிதா ஜியா. இவர் கடந்த 2001-2006 வரையிலான காலக்கட்டத்தில் ஆட்சியில் இருந்தபோது அவர் நடத்தி வரும்...
Read moreவெடிகுண்டுடன் வந்த விமானத்தை சுட்டு வீழ்த்த உத்தரவிட்டதாக ரஷ்யா அதிபர் விளாதிமிர் புட்டின் தெரிவித்துள்ளார். புட்டின் என்கிற பெயரில் ஒரு ஆவணப்படம் தாயாரிக்கப்பட்டுள்ளது, அதில் ரஷ்யா அதிபர்...
Read moreகிழக்கு ஆபிரிக்க நாடான ருவாண்டாவில் தேவாலயம் ஒன்றை மின்னல் தாக்கியதில் 16 பேர் உயிரிழந்தனர். நாயகுரு என்ற இடத்தில் மலையடிவாரத்தில் உள்ள தேவாலயம் ஒன்றில் பிரார்த்தனை நடைபெற்று...
Read moreவவுனியா பிரதேச செயலகத்தில் 17 கிராம அலுவலர் வெற்றிடங்கள் காணப்படுவதாக பிரதேச செயலாளர் கா.உதயராசா தெரிவித்துள்ளார். வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures