இந்தியாவின் சிதம்பர ஆலயத்துக்கு செல்வதற்கு யாழ்ப்பாண மாவட்டத்தில் இருந்து இதுவரைக்கும் 140 பேர் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிதம்பர ஆலயத்துக்குச் கப்பல் மூலம் செல்ல விரும்புவோர்...
Read moreஅபுதாபி சர்வதேச விமானநிலையத்தின் "பிக் டிக்கெட்" என்ற லாட்டரி போட்டியில், கேரள மாநிலம் ஆலப்புழாவை தாயகமாக கொண்ட ஹரி கிரிஷனிற்கு 12 மில்லியன் திர்காம் ( இந்திய...
Read moreஅம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை காலை சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர். பெரிய முகத்துவார கடற்கரைப் பிரதேசத்தில் இச்சடலம்...
Read moreபொதுமக்களைக் கல் எறிந்து தாக்குதல் நடத்தும் நபரின் வீட்டிலிருந்து 6 மின்மோட்டர்கள் மற்றும் நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன எனப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் காங்கேசன்துறையில்...
Read moreதடைவிலகலின் பின்னர் ரஷ்யாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலைத் தொகையானது ரஷ்யாவிற்கு சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுள்ளது. தேயிலை வாரியத் தலைவர் ரொஹான் பெதியாகொட இதனை தெரிவித்துள்ளார். இலங்கையிலிருந்து ரஷ்யாவுக்கு ஏற்றுமதி...
Read moreஇந்தியாவின் உத்திரபிரதேஷ் மாநிலத்தில் சட்டவிரோதமான முறையில் மதுபான உற்பத்தி செய்பவர்களுக்கு எதிராக மரண தண்டனை விதிப்பதற்கான சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவி...
Read moreபோலி கணக்குகளை கண்டு பிடிக்க புதிய வசதியை அறிமுகப்படுத்தும் பேஸ்புக் பேஸ்புக்கின் ஆரம்பக்காலத்தில் இருந்தே அந்த நிறுவனத்துக்கும் சரி, பேஸ்புக்கில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கும் சரி மிகப்பெரிய தொல்லையாக...
Read moreகொழும்பு கொட்டாஞ்சேனையிலுள்ள பிரபல தமிழ் பாடசாலையொன்றில் 9 வயது மாணவன் ஒருவனை அடித்து காயங்களுக்குள்ளாக்கிய ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று முன்தினம் பொலிஸாரால் அவர் கைது...
Read moreசொந்த மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தைக்கு கடூழியச் சிறைத்தண்டனை விதித்து யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி ம.இளஞ்செழியன் தீர்ப்பளித்தார். கடந்த 2012ம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம்...
Read moreஅது தாய்லாந்து - மியான்மர் எல்லை காட்டுப்பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நடந்து கொண்டிருந்த நேரம். போர் நடந்து கொண்டிருந்த பகுதியில் கண்ணிவெடிகள் அதிக எண்ணிக்கையில்...
Read more