Uncategorized

அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி மத்திய அரசை வலியுறத்தி அதிமுக எம்.பி.கள் 7-வது நாளாக ஆர்ப்பாட்டம் நடத்தினார். பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை தலைமையில் அதிமுக...

Read more

காலவரையறை இன்றி மூடப்படும் ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்

ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம் இன்று தொடக்கம் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என்று பல்கலைக்கழகத்தின் உப பீடாதிபதி பேராசிரியர் ஜயந்தலால் ரத்னசேகர தெரிவித்துள்ளார். பல்கலைக்கழக விடுதிகளில் தங்கியுள்ள...

Read more

உடனடியாக தடை நீக்க முடியாது ; கால அவகாசம் கோரும் முகநூல் நிறுவனம்

சமூக வலைத்தளங்கள் மீதான தடையை நீக்க முகநூல் நிறுவனம் குறிப்பிட்ட கால அவகாசம் கோரியுள்ளது என்று அறியமுடிகிறது. அதனால் சமூக வலைத் தளங்கள் மீதான தடை நீங்க...

Read more

தளர்த்தப்படும் அவசரகாலச்சட்டம் !!

நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள அவசரகாலச் சட்டம் நாளை மறுதினம் நள்ளிரவுடன் தளத்தப்படுகிறது என்று சட்டம் ஒழுங்கு அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 6 ஆம் திகதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்ட அவசரகாலச்...

Read more

எதிர்க்கட்சி தலைவர்களுக்கு : சோனியா இன்று விருந்து

அடுத்த ஆண்டு வர உள்ள பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வியூகங்களை வகுத்து வரும் காங்கிரஸ் கட்சி அதற்கு முன்னோடியாக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது....

Read more

குரங்கணி வனப்பகுதிக்கு அனுமதிசீட்டு பெற்றுதான் சென்றோம்: உயிர்தப்பியவர் வாக்குமூலம்

தேனி மாவட்டம் போடி குரங்கணி மலையில், மலையேற்ற பயிற்சிக்கு சென்றவர்கள் உரிய அனுமதி பெறாமல் சென்றதே விபத்துக்கு காரணம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறி...

Read more

பாணாந்துறை வீட்டில் இருந்து விமான பாகங்கள் மீட்பு

பாணந்துறை - அலுபோமுல்ல பகுதியில் வீடொன்றில் இருந்து விமானங்களின் பாகங்கள் பலவற்றை பொலிஸார் இன்று நண்பகல் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றுக்கு அமைவாக குறித்த வீட்டை...

Read more

கண்டி தாக்குதல் : பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக முறைப்பாடுகள் !!

கண்டி தீவிரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத் துறையினருக்கு எதிராக பல்வேறு முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து சட்டநடவடிக்கை எடுக்க அரசாங்கத்தைக்...

Read more

கண்டி வன்முறை இரண்டு எம்.பி க்கள் கட்சி உறுப்புரிமையை தடை

கண்டி மாவட்டத்தில் ஏற்பட்ட இனத் தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள கூட்டு எதிர்க் கட்சியுடன் உள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரின் கட்சி...

Read more

கண்டி இனவாத நடவடிக்கை : மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

கண்டி இனவாத நடவடிக்கையின் பிரதான சூத்திரதாரியாக கருதப்படும் மஹசொஹன் பலகாயவின் தலைவர் அமித் வீரசிங்கவின் மனைவி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றைப் பதிவு செய்துள்ளார். தனது கணவர்...

Read more
Page 8 of 85 1 7 8 9 85