உலக அளவில் அபுதாபியில் நடைபெற்ற யோகா போட்டியில் சீர்காழியைச் சேர்ந்த சீதாவும் அவரது மகள் சுபானுவும் பங்கேற்று பதக்கங்களை வென்றிருப்பது சீர்காழியில் பெரும் பாராட்டைப் பெற்றிருக்கிறது. நாகை...
Read moreபொங்கல் பண்டிகைத் தமிழர்களின் முக்கிய திருநாள், பொங்கல் திருநாளில் கிராமங்கள் நகரங்கள் என்ற வேறுபாடு இல்லாமல் புதுப் பானையில் பொங்கல் வைப்பது ஸ்பெஷல்! தருமபுரி மாவட்டம் தண்டுகாரம்பட்டி...
Read moreலண்டனின் விலங்குத் தோட்டத்தில் கதை சொல்ல முயன்ற நிருபருக்குக் காத்திருந்தது சோதனை. விலங்குத் தோட்டத்தில் உள்ள விலங்குகளின் எண்ணிக்கை குறித்துப் பேசிக் கொண்டிருந்தார் நிருபர் அலெக்ஸ் டன்லப்....
Read moreவவுனியாவில் வீட்டுத் தோட்டம் ஒன்றில் ஒரு அதிசயம் நிகழ்ந்துள்ளது. சுமார் 10 மாதங்களில் 30 கிலோ கிராம் எடையுடைய இராசவள்ளிக் கிழங்கு ஒன்று உருவாகியுள்ளது. வவுனியா -...
Read moreமதுபான தயாரிப்பு மற்றும் மதுபான விற்பனை நிலையங்களில் இலங்கை பெண்களுக்கு விதிக்கப்பட்ட தடையை மீளப் பெறுவதாக, அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது. மதுபான தயாரிப்பு மற்றும்...
Read moreசீனாவில், கடந்த 6 ஆண்டுகளாகக் காய்ச்சலாலும் மூச்சுத் திணறலாலும் பெண் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்தார். மருத்துவச் சோதனையில், அவரது நுரையீரலில் 3 செண்டிமீட்டர் நீளமுள்ள மிளகாய்த் துண்டு சிக்கியிருந்தது...
Read moreஆஸ்திரேலியாவில் அனல் காற்று வீசியதில் நூற்றுக்கணக்கான வெளவால்கள் உயிரிழந்தன. ஆஸ்திரேலியாவின் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சிட்னி நகர் மற்றும் அதன் சுற்று...
Read moreவேகமாகப் பயணித்த ஜேசிபி வாகனம் திடீரெ னத் தடம்புரண்டது. அதில் நசியுண்ட மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தக் கோரச் சம்பவம் நேற்று கிளிநொச்சி, முழங்காவில்...
Read moreவடமராட்சி கரணவாய் கலட்டிப் பகுதியில் ஆள்கள் வசிக்காத வீடொன்று திடீரெனத் தீ பற்றி எரிந்துள்ளது. இந்தச் சம்பவம் நேற்றுப் பிற்பகல் 6மணியளவில் நடைபெற்றது. நேற்று மின்சாரம் வடமராட்சி...
Read moreயாழ்ப்பாணத்தில் தொலைக் காட்சி ஒளிபரப்பு கலையகத்துக்குள் கத்தி, பொல்லுடன் அத்துமீறி நுழைந்து அந்த நிறுவனத்தின் செய்திப் பணிப்பாளரைத் தாக்கிய வயோதிபரை எதிர்வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு...
Read more