இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில், குறைபிரசவத்தில் பிறந்து 400 கிராம் எடையே இருந்த குழந்தையை, மருத்துவர்கள் காப்பாற்றி சாதனை படைத்துள்ளனர். பொதுவாக, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளை காப்பாற்றுவது...
Read moreஈரானின் மேற்கு, கிழக்குப் பகுதிகளில் அடுத்தடுத்து 8 மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. 'ஈரானின் மேற்குப் பகுதியிலுள்ள எல்லைப்புறத்தில் கெர்மன்ஷா மாகாணத்தில் நேற்று அடுத்தத்தடுத்து மிதமான நிலநடுக்கங்கள் ஏற்பட்டன....
Read moreவீதியில் அமந்திருந்த நபர் மீது மகிழுந்தை ஏற்றி கொலைசெய்துவிட்டு தப்பியோடிய நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நேற்று புதன்கிழமை அதிகாலை 4 மணி அளவில்,பிரான்ஸ் ...
Read moreநெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் அருகே உள்ள சங்குபுரத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி சீதை (வயது 55). இவர்களுக்கு சொர்ணமாரி (25), பத்மா (23) ஆகிய 2...
Read moreசூரியனை போன்றே அளவும், பரப்பளவும் உள்ளது. சூரியனின் வயது அளவே இதுவும் உள்ளது. இந்த புதிய நட்சத்திரம் ரோசட்டா கல் போன்ற வடிவில் உள்ளது. சூரியனை போன்றே...
Read moreஅமெரிக்காவில் காதலனுடன் சேர்ந்து 4 வயது மகளை வெந்நீரீல் முக்கி கொலை செய்த தாயின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிச்சிகன் மாகாணத்தில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது,...
Read moreகாலி , கபுருகமுவ பிரசேத்தில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த மற்றைய நபர் மாத்தறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவரும்கொ ரஷ்யா நாட்டவர்கள் என...
Read moreரொஹிங்கிய முஸ்லிம்களை திருமணம் முடிக்க தடை விதிக்கும் சட்டத்தை பங்களாதேஷ் நீதிமன்றம் ஒன்று உறுதி செய்துள்ளது. பங்களாதேஷ் நாட்டவர்கள் மற்றும் ரொஹிங்கியர்களுக்கு இடையிலான திருமணப் பதிவை தடுக்கும்...
Read moreஒருபால் உறவு திருமணத்தின்போது எடுக்கப்பட்ட காணொளி என்று கூறப்படும் காணொளி ஒன்றில் தோன்றிய பல இளைஞர்களை கைது செய்துள்ளதாக சௌதி அரேபிய காவல்துறையினர் கூறியுள்ளனர். திறந்த வெளியில்...
Read moreமஹாராஷ்டிர மாநிலம், மும்பையில், வர்த்தக வளாகத்தின் மேல்தளத்தில் உள்ள உணவகத்தில், நடந்த தீ விபத்து வழக்கில் மேலும் இருவர் கைதாகினர். மஹாராஷ்டிரா மாநிலம் மும்பையில், லோயர் பரேல்...
Read more