கிளிநொச்சி வட்டக்கச்சி பண்னங்கண்டி பாலத்தில் இருந்து ஒருவரது சடலம் மீட்ப்பு சடலமாக மீட்கப்பட்டவர் வட்டக்கச்சி மயவனுரை சேர்ந்த 22 வயதான இராசேந்திரம் சர்வானந்தம் என பொலிசார் தெரிவிக்கின்றனர் குறித்த சம்பவம்...
Read moreபேஸ்புக் நட்பால் பல இலட்சம் ரூபாவினை இழந்த கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தில் ஆயுர்வேத பட்டப்படிப்பை மேற்கொள்ளும் மாணவி ஒருவரே...
Read moreகொக்குவில் கேணியடியில் பொங்கலுக்காக அதிகாலை எழுந்து வீட்டுனைத் திறந்து கோலமிட்ட பெண்மணி 30 லட்சம் சொத்தினையும் இழந்து பொங்கலையும் இழந்தார். கொக்குவில் கேணியடிப்பகுதியில் நந்தினி வெதுப்பகத்திற்கு அண்மையில்...
Read moreகடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களின் பல பகுதிகளில் ரயில் சேவை தொடர்ந்து பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவி வரும்...
Read moreபஞ்சாப் மாநிலம் டார்ன் டரன் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர், 114 வயதிலும் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழ்ந்துவருகிறார். குடும்பத்தில் அவருக்கு இளையவர்கள் பலரும் படுத்த படுக்கையாக...
Read moreநாயினால் ஒரு பெண் நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டுள்ளார். இவர் மீது விலங்கு நலத் தொண்டு நிறுவனமான SPA வழக்குத் தொடர்ந்திருந்தது. இந்தப் பெண், பிரான்ஸ் Castelnaudary (Aude)யில் 5...
Read moreஜேர்மனியில் நபர் ஒருவர் கொள்ளையடிக்க சென்ற வீட்டில் படுத்து தூங்கிவிட்டதால் பொலிசாரிடம் வசமாக மாட்டியுள்ளான். ஜேர்மனியின் Erfurt நகரில் வசித்து வந்த modi என்பவர், வெளியில் சென்றுவிட்டு...
Read moreநபர் ஒருவர், தாம் தற்கொலை செய்துகொள்ளப்போவதாக அதிர்ச்சியான புகைப்படம் ஒன்றை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றியுள்ளார். பின்னர் காவல்துறையினர் குறித்த நபரினை காப்பாற்றியுள்ளனர். Maxime எனும் பெயர் கொண்ட...
Read more“உடல்தானம்” என்கிற வார்த்தை கடந்த பல வருடங்களாகவே அடிக்கடி நாம் கேள்விப்படுவதுதான். “மருத்துவ மாணவர்களின் கல்விக்காக மனித உடல்கள் தேவைப்படுகின்றன. ஆனால் போதிய அளவு கிடைக்காததால் மாணவர்களுக்கு...
Read moreSnapchat இல் போட்ட படங்களால், 50 இற்கும் மேற்ப்பட்ட பதின்மவயதுப் பெண்கள், பெரும் பரிதாபநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மிகவும் பிரத்தியேகமன நெருக்கமான படங்கள், மேலும் சில பெண்களின் ஆடைகள்ற...
Read more