Easy 24 News

Uncategorized

2017ல் 1 கோடி பேரை வரவேற்ற இந்தியா

2017ம் ஆண்டில், இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாகவும், அவர்களின் மூலம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைத்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்...

Read more

திருப்பூர் மாணவரைக் கொன்ற இன்சுலின்!

டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்த தமிழக மாணவர் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார்....

Read more

ஒரே சுற்றில் 8 மாடுகளை அடக்கி வீரர் அஜய்க்கு கார் பரிசு

உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு காலை 8 - மாலை 5 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. காளைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால் கூடுதலாக 1 மணி...

Read more

‘லொடுக்கு பாண்டி’ ஸ்டைலில் சென்னை திருடன்

திருட்டில் ஒவ்வொன்றும் ஒருவிதம், அதில் திருடர்கள் புதுவிதம்! நந்தா பட பாணியில், சென்னை அம்பத்தூரில் திருடச் சென்ற வீட்டில் டி.வி பார்த்துள்ளார், சிட்லபாக்கத்தைச் சேர்ந்த டில்லிபாபு. டி.வி...

Read more

சேவல்களைக் கைது செய்து லாக்கப்பில் அடைத்த போலீஸ்!

கரூர் மாவட்டத்தில் காவல்துறையின் தடையை மீறி சேவல்கட்டு என்கிற சேவல் சண்டை நடத்தியதாக ஐந்து சண்டை சேவல்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கரூர் மாவட்டம்,...

Read more

விபத்தில்சிக்கிய யாழ் மாணவன் மூன்று மாதங்களின்பின் இறப்பு

சிலாபம் - ஆராச்சிக்கட்டுவ பிரதேசத்தில் வீதி விபத்தில் சிக்கிய யாழ். மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்று மாதங்களின் பின்உயிரிழந்துள்ளார். நேற்று இந்த மாணவன் உயிரிழந்துள்ளதாக...

Read more

கட்டு துவக்கு வெடித்ததில் வயோதிபர் மரணம்

ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட வெலங்கஹஉல்பொத்த பகுதியில் தான் வைத்த கட்டுத்துவக்கு தனக்கே வெடுத்ததில் வயோதிபரொருவர் இன்று (17) பிற்பகல் உயிரிழந்துள்ளதாக தெரியவருகின்றது . இவ்வாறு உயிரிழந்தவர் அதே...

Read more

8 வயதில் மூன்று குழந்தைகளை கொலை செய்த கில்லர்

உலகளவில் இளம் வயதில் சீரியல் கில்லர் என அழைக்கப்படும் அமர்ஜித் சடா, தற்போது தனது பெயரை மாற்றிக்கொண்டு புது வாழ்க்கை வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. தனக்கு, 8...

Read more

தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் பெற்று கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தேநீரில் புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று...

Read more

கணவரின் இறந்த சடலத்துடன் வசித்த மனைவி!

கொல்கத்தா Haridevpur-ல் ஓர் குடியிருப்பில் வயதான தம்பதியரான Amar Sanyal மற்றும் Hasirani Debi வசித்து வந்தனர். குழந்தையில்லாத இத்தம்பதியினரின் வாழ்வில் இப்படிப்பட்ட துயரமா நிகழ வேண்டும்?...

Read more
Page 76 of 85 1 75 76 77 85