உடலிலோ அல்லது உள்ளத்திலோ ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக சிலரினால் சில விடயங்களை புரியமுடியாமல் போய்விடும். அவ்வாறானவர்கள் மாற்றுத்திறனாளிகள் என்ற வரையறைக்குள் வந்துவிடுகின்;றனர். மரபனுவினால் பிறப்பில் ஏற்படும் மாற்றங்கள்,...
Read moreபிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஆண் பெண் இருவர் தமிழர் பண்பாட்டு முறைப்படி திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் புதுச்சேரி மாநிலத்தில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது....
Read moreசமீபத்தில் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் தனது பேத்தியின் அருகே வாய் விட்டு கதறி அழும் ஒரு தாத்தாவின் புகைப்படம் பத்திரிகைகளில் வெளிவந்து பலரைக் கண்ணீர் விடச்செய்தது. அந்த...
Read moreதென் அமெரிக்க நாடான சிலியில் விமானத்தில் பறந்த படி போப் ஆண்டவர் பிரான்சிஸ் முன்னிலையில் விமான ஊழியர்கள் திருமணம் நடைபெற்றது. அப்போது தம்பதிகள் மோதிரம் மாற்றிக் கொண்டனர்....
Read moreஇன்னும் பத்து ஆண்டுகளில் இறந்தவர்களை மீண்டும் உயிருடன் கொண்டு வருவதற்கான சாத்தியக்கூறுகள், ‘Cryogenics’ தொழில்நுட்பத்தில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் உள்ள ’Cryogenics’ எனும்...
Read moreயாழ்ப்பாணம் புறநகர்ப் பகுதியில் அகோரம் 3 வயது பாலகி சிறிய தந்தையால் வெட்டிப் படுகொலை - யாழ்ப்பாணம் - வண்ணார்பண்ணை பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவி...
Read moreகாய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட இரண்டரை மாதக் குழந்தை ஒன்று சிகிச்சை பயனளிக்காது உயிரிழந்தது. கரவெட்டியைச் சேர்ந்த நி.அமிஸ்ரன் என்ற குழந்தையே உயிரிழந்தது. பருத்தித்துறை நீதிமன்றில் குழந்தை...
Read moreசண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை இடம்பெற்ற பின் அதை விசாரித்து வந்த கல்கிஸ்ஸை பொலிஸாரும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதற்காக...
Read moreபலாங்கொடை, பின்னவல பகுதியில் பாடசாலையொன்றில் பணிபுரிபுரிந்த ஊழியர்கள் இருவர் மீது மண் மேடு இடிந்து விழுந்ததில் இருவரும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாடசாலை கட்டட நிர்மாண பணிகள்...
Read moreவவுனியாவில் கணவரை பெண் ஒருவர் மோசடி செய்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இது தொடர்பில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. வவுனியா மஹறம்பைக்குளம் பகுதியில் கடந்த 7 மாதங்களுக்கு...
Read more