நாடாளுமன்றத்துக்கு சமர்பிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுக்களின் இரண்டு அறிக்கைகள் மீதும் எதிர்வரும் 7ஆம் திகதி நாடாளுமன்றில் விவாதம் நடைபெறவுள்ளது. இன்று நடக்கவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்தத் திகதி இறுதி...
Read moreஇரண்டாவது மாடியில் இருந்து ஒரு இளைஞர் நான்கு வயது சிறுமி மேல் விழுந்ததில் சிறுமி கவலைக்கிடமாக உள்ளார். சென்னை தண்டையார்பேட்டையில் வசிப்பவர்கள் ஸ்ரீதார் மற்றும் அவர் மனைவி...
Read moreஆப்கன் தலைநகர் காபூலில் ராணுவ அகாடமி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது....
Read moreஏமன் தலைநகர் ஏடனில் பிரிவினைவாதிகள் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதால், அங்கு போர் வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஏமனில் கடந்த...
Read moreசூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர...
Read moreகொழும்பில் இருந்து சென்ற ரயிலில் மோதுண்ட ஜேர்மன் நாட்டு யுவதி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். நேற்று இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி...
Read moreயாழ்ப்பாணம் கடற்பகுதில் மர்மான பாரிய பொருள் மீதந்து வந்துள்ளது. அந்த பகுதி மீனவர்கள் வழங்கிய தகவலுக்கமைய இந்த பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தொண்டமானாறு, காட்டுப்புலம் பகுதி கடற்கரையில்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டதாக கூறப்பட்ட இரண்டு கோடி ரூபாய் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினரும், கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் விளக்கமளித்துள்ளார். வவுனியாவில் அமைந்துள்ள தமிழரசுக் கட்சி அலுவலகத்தில்...
Read moreமலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண விரிவானதொரு செயற்திட்டத்தினை எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். மலையகத்தில் வீடமைப்பு,...
Read moreதலாக் தடுப்பு மசோதாவை நிறைவேற்ற எதிர்க்கட்சிகள் முழு ஆதரவு அளிக்கும்' என, மத்திய அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. பார்லிமென்ட் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று துவங்குகிறது. ஆண்டின்...
Read more