எதிர்வரும் ஏப்ரல் மாதம் முதல் பாடசாலைகளுக்கு இலவச Wi-fi வசதிகள் வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நீர்கொழும்பு பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு...
Read moreஅண்மையில் பதுளைத் தமிழ் பாடசாலை அதிபர் ஒருவரை மண்டியிடச் செய்ததாக ஊவா மாகாண முதலமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க மீது குற்றம் சுமத்தப்பட்டி ருந்தது. இந்தச் சம்பவம்...
Read more“இந்த ஆண்டின் இறுதிக்குள் அரசியல் தீர்வைக் காண்பதற்கு அரசுக்குக் கூடுதலான அழுத்தம் கொடுக்கவேண்டும்” என்று பிரிட்டன் இளவரசர் எட்வேர்ட்டிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக்...
Read moreஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக இன்று சத்தியப் பிரமாணம் செய்யவுள்ள கிழக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த அட்டாளைச்சேனையைச் சேர்ந்த...
Read moreஇலங்கையின் 70ஆவது சுதந்திர தினத்தை புறக்கணித்து லண்டனில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களை இலங்கையைச் சேர்ந்த பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ சைகை மூலம் எச்சரித்துள்ளார். இது தொடர்பான...
Read moreவடக்கு காணாமல் போனோர் எவரையும் தம்மால் கண்டுபிடிக்க முடியவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைவிரித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று நடந்த -லங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சித் தேர்தல்...
Read moreபரிஸ் 14 இல் மொன்பர்னாஸ் (Montparnasse) பகுதியில் உள்ள உணவகத்திற்குள் சிறீலங்காவைச் சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் இரத்த வெள்ளத்தில் உடலின் பல பாகங்கள் அறுக்கப்பட்ட நிலையில்...
Read moreஅறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் நாளை (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த...
Read moreமாலைத்தீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லாஹ் யமீன் இந்த அவசரகால நிலைமையை அறிவித்துள்ளார். எதிர்வரும் 15 நாட்களுக்கு இந்த அவசரகால நிலைமை...
Read moreதிருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று அதிகாலை 3 மணி முதல் மாலை 6 மணி வரை 15 மணி நேரத்தில் 52 ஆயிரத்து 271 பக்தர்கள் சுவாமி...
Read more