கிளிநொச்சி மாவட்டம், பூநகரி பிரதேச சபைத் தேர்தலில் வட்டார ரீதியாக 11 ஆசனங்களை வென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி,...
Read moreஉள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகள் வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதத்திற்கான காரணத்தை தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்கு எண்ணும் நிலையங்களிலும் தொகுதிகளிலும் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் நிறைவடைந்து உத்தியோகபூர்வமாக...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகள் அனைத்தும் இன்று ஞாயிற்க்கிழமை நண்பகல் 12 மணியுடன் நிறைவுபெறுமென தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். இடம்பெற்று முடிந்த உள்ளூராட்சி...
Read moreநடந்து முடிந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலின் பெறுபேறுகளை வெளியிடுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த நிலை...
Read moreகிளிநொச்சி புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்து சில பொது மக்கள் 10 மாட்டு வண்டியில் சென்று தங்களின் வாக்குகளை பதிவு செய்துள்ளனர். மீள்குடியேற்றப்பட்டு எட்டு வருடங்கள் ஆகின்ற போதும்...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் 16 வட்டாரங்களில் ததேகூட்டமைப்பும்,5 வட்டாரங்களில் சுயேட்சை குழுவும் வெற்றி
Read moreவவுனியா வடக்கு முடிவுகள் 13 வட்டாரங்களில் 8 தமிழரசுக்கட்சி வசம் யாழ். மாநகரசபை 27 வட்டாரங்களில் 14 வட்டாரங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வசம் , 10...
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் சாவகச்சேரி, கல்வயல் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னணி பெற்றுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி – 253 வாக்குகள் தமிழ்த்...
Read more1. கொம்மந்தறை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 2. மயிலியதனை வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 3. வல்வெட்டி வடக்கு வட்டாரம் - கூட்டமைப்பு வெற்றி 4.சிவன்...
Read moreஇன்று நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் நெடுந்தீவில் உள்ள எட்டு வட்டாரங்களில் இதுவரை நான்கு வட்டாரங்களை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி கைப்பற்றியுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு...
Read more