Uncategorized

அரச முகாமைத்துவ உதவியாளர்களுக்கான நேர்முகப்பரீட்சை

அரச முகாமைத்துவ சேவையில் மேலும் ஆறாயிரம் பேர் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். இதன் அடிப்படையில் பரீட்சை மற்றும் வரையறுக்கப்பட்ட பரீட்சையில் தகுதி பெற்றுள்ளவர்களுக்கான நேர்முக பரீட்சை அடுத்த மாதம்...

Read more

தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகாவிடின் தற்பொழுதுள்ள அமைச்சரவையை உடன் கலைத்துவிடுவதற்கு ஜனாதிபதி கவனம் செலுத்தியுள்ளதாக சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலமைப்பின் 46 (2)...

Read more

தேசிய அரசாங்கம் பயணிக்கும்

உரிய மாற்றங்களை மேற்கொண்டு மக்கள் அதனைக் காணும் விதத்திலும் உணரும் படியாகவும் இந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்தார். கண்டியில்...

Read more

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் துப்பாக்கிசூடு

தலங்கம பிரதேசத்தில் இனந்தெரியாதோரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றது. துப்பாக்கிப் பிரயோகத்தில் காயமடைந்த இருவரும் கணவன், மனைவியெனவும் இருவரும் சிகிச்சைக்காக...

Read more

அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல்

14 ஆயி­ரம் மெற்­றிக் தொன் எரி­பொ­ருளைச் சேமித்து வழங்­கக் கூடிய நான்கு பெரும் கொள்­க­லன்­கள் விரை­வில் காங்­கே­சன்­து­றை­யில் நிறு­வப்­பட்டு வடக்­கின் அனைத்து மாவட்­டங்­க­ளுக்­கும் எரிபொ­ருள் வழங்­கல் இடம்­பெற...

Read more

அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை : எம்.ஏ.சுமந்­தி­ரன்

கால அவ­கா­சம் வழங்­கப்­பட்­டுள்­ள­போ­தி­லும் அரசு உருப்­ப­டி­யாக எதை­யும் செய்­ய­வில்லை. செய்­யக் கூடி­ய­வற்­றையே அரசு செய்­யா­மல் இருக்­கின்­றது என்று ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் அலு­வ­லக அதி­கா­ரி­க­ளி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளோம்...

Read more

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது

கிளிநொச்சியில் கடந்த மாதம் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் காயமடைந்தவர் தனது வாக்குமூலங்களில் முரண்பட்ட...

Read more

கைப் பையில் இருந்த ரி- 56 ரக துப்பாக்கி ரவைகள் !!

கைப் பையில் மறைத்துக் கொண்டுசெல்லப்பட்ட ரி- 56 ரக துப்பாக்கியின் 611 ரவைகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதைக் கொண்டு சென்ற குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று வவுனியாப்...

Read more

சுசில் பிரேமஜயந்தவுடன் 20 பேர் மகிந்தவுடன் இணைவு

கூட்டு அரசிலிருந்து அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையிலான குழுவொன்று வெளியேறி மகிந்த அணியுடன் இணையவுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. உள்ளூராட்சி சபைத் தேர்தலுடன் கொழும்பு அரசியலில் குழப்பம் ஏற்பட்டுள்ளது...

Read more

த.தே .கூ பிரதிநிதித்துவம் பெரும் பிரதேச சபை விபரங்கள்

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு ஆட்சி அமைக்க உரிமை கோரி­யுள்ள சாவ­கச்­சேரி பிர­தேச சபை­யின் தவி­சா­ள­ராக கந்­தையா வாம­தே­வன் தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளார். உப தவி­சா­ள­ராக செல்­வ­ரத்­தி­னம் மயூ­ரன் தெரிவு...

Read more
Page 44 of 85 1 43 44 45 85