Uncategorized

செயற்கை மழையை உருவாக்குவதற்கானஆய்வு

செயற்கை மழையை உருவாக்குவதற்கான வாய்ப்பை ஆராயும் வகையில், இலங்கையில் திணைக்களமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. எரிசக்தி, மின்சக்தி அமைச்சினால் இத்திணைக்களம் உருவாக்கப்படவுள்ளதாக சக்தி, மின்சக்தி...

Read more

முத்திரைபோல் செல்வாக்கிழந்த மைத்திரி : பீரிஸ்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெறும் பதவி இலச்சினை முத்திரைபோன்று செல்வாக்கிழந்து போயுள்ளதாக பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கிண்டலடித்துள்ளார். முன்னாள் அமைச்சரும், பொதுஜன பெரமுன கட்சியின் தவிசாளருமான பேராசிரியர் ஜீ.எல்....

Read more

மார்ச் -06ம் திகதி நாடாளுமன்றம் கூடவுள்ளது

அமைச்சரவை மாற்றத்தின் போது அமைச்சர்களாக நியமிக்கப்பட்டோருக்கு அவர்களின் நாடாளுமன்றக் கதிரைகளில் மாற்றம் செய்யமுடியாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் கூடுதல் காலம் பதவி உறுப்பினர்களாக இருந்தவர்கள் என்ற மூப்பின்...

Read more

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்யவில்லை

ஜோன் டி சில்வா கலையரங்கை தனியார் துறைக்கு விற்பனை செய்வதற்கான எவ்வித திட்டமும் இல்லை எனவும், இதனை உடனடியாக நவீனமயப்படுத்தி கலைஞர்களுக்கு வழங்குமாறும் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன...

Read more

ஜெருசலேமில் தூதரகம் திறக்க முடிவு

ஜெருசலேமை இஸ்ரேல் தனது தலைநகர் என கருதி வந்த நிலையிலும் பிற உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. ஜெருசலேமில் தூதரகம் திறக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதற்கு பாலஸ்தீன அதிபர்...

Read more

யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அமோகமாக விளைச்சல்

யாழ் மாவட்டத்தில் உருளைக்கிழங்கு அறுவடை தற்போது மும்முரமாக இடம்பெற்று வருவதுடன் இம்முறை சசி வகை உருளைக்கிழங்கு விளைச்சல் அமோகமாக உள்ளதாக விவசாயிகள் குறிப்பிட்டனர். இந்த வகை உருளைக்கிழங்கில்...

Read more

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி

மிக நீண்ட கால இடைவெளியின் பின்னர் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் கரிகோச்சி (Viceroy ) புகையிரதம் தனது பயணத்தை ஆரம்பித்துள்ளது. நேற்றையதினம் கல்கிசையிலிருந்து திருகோணமலைக்கு சென்ற புகையிரதம்,...

Read more

அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பும் வேலைத்திட்டம் : மஹிந்த ராஜபக்ஷ

நடைபெறவுள்ள மாகாண சபைகள் மற்றும் பொதுத் தேர்தல் என்பவற்றில் கூட்டு எதிர்க் கட்சி உட்பட சகல அரசியல் சக்திகளையும் இணைத்துக் கொண்டு மலர் மொட்டு சின்னத்தில் ஸ்ரீ...

Read more

தனது மகளின் வாழ்க்கையை, சீரழித்த தந்தைக்கு 22 வருடங்களுக்கு பின் தண்டனை

தனது 11 வயது மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய நபருக்கு 12 வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்பஹா பிரதேசத்தை நபரொருவருக்கே 22 வருடங்களுக்கு பின்னர் கம்பஹா...

Read more

பெற்றோலுக்கு தட்டுபாடில்லை, மக்களே ஏமாறாதீர்கள்

எதிர்வரும் நாட்களில் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பிருப்பதாக பொய்யான தகவல்களை சிலர் சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பிக் கொண்டிருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது....

Read more
Page 39 of 85 1 38 39 40 85