Uncategorized

யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்து மோதிய பிக்கப்

யாழ்ப்பாண நாகவிகாரை மதிலுடன் வேகக் கட்டுப்பாட்டை இழந்த பிக்கப் ரக வாகனம் மோதியதில் சுற்றுமதில் சேதங்களுக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியூடாக ஆரியகுளம்...

Read more

வீடியோ கேம் ஒளிப்பதிவை ரஷ்ய தாக்குதல் என ஒளிபரப்பிய ஊடகம்

சிரியாவில் போரிட்டு வருகின்ற ரஷ்யா ராணுவத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக ரஷ்ய பிரதான செய்தித் தொலைக்காட்சி வீடியோ கேம் ஒளிப்பதிவு ஒன்றை தவறுதலாக ஒளிபரப்பியுள்ளது. வாராந்திர வோஸ்க்ரெஸ்நோயே...

Read more

800 டெங்கு நோயாளர்கள் பதிவு – ஒருவர் மரணம்

கம்பஹா மாவட்டத்தில், ஜனவரி மாதம் முதல் பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள், டெங்கு தொற்று நோய் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பிரகாரம், இதுவரை...

Read more

கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது.

அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூக ஒன்றியம் எனும் அமைப்பு விடுத்திருந்த கதவடைப்புக்கான அழைப்பு இன்று கைவிடப்பட்டது. அம்பாறை மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தினதும், அம்பாறை மாவட்ட ஜம்மியத்துல்...

Read more

காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­கள் நிய­ம­னம்

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் கூட்­டத் தொடர் நடை­பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் நிலை­யில், காணா­மற்­போ­னோர் பணி­ய­கத்­துக்­கான ஆணை­யா­ளர் மற்­றும் உறுப்­பி­னர்­க­ளுக்­கான நிய­ம­னங்­கள் ஜனாதிபதி  மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வால் நேற்று வழங்­கப்­பட்­டுள்­ளது....

Read more

கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம்

கேப்பாபுலவு நிலமீட்புப் போராட்டம் ஆரம்பமாகி இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. கடந்த 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதலாம் திகதி ஆரம்பமாகிய இந்தப் போராட்டம் ஒரு...

Read more

நிரூபித்தால் 10 இலட்சம் கொடுப்பேன்: வைத்திய நிபுணரின் பகிரங்க சவால்

முஸ்லிம்கள் விற்கும் உணவுப் பொருட்களிலோ அல்லது உள்ளாடைகளிலோ கரு உண்டாதலைத் தடுக்கும் பொருட்கள் இருப்பதை நிரூபிப்பவருக்குப் பத்து இலட்சம் ரூபாய் அன்பளிப்பாக வழங்குவேன்- Dr Mohamed Najimudeen-...

Read more

எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கை

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரஃபின் மரணம் தொடர்பிலான இறுதி விசாரணை அறிக்கையின் பிரதி, தகவல் அறியும் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வுத் திணைக்களம்...

Read more

ரணில் விக்கிரமசிங்கே இன்று சிங்கப்பூர் பயணம்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்றைய தினம் சிங்கப்பூருக்கான விஜயம் ஒன்றினை மேற்கொள்ளவுள்ளார். இலங்கையில் முதலீடு செய்வது தொடர்பான மாநாடு ஒன்றில் கலந்து கொள்வதற்காகவே பிரதமர் சிங்கப்பூருக்கான விஜயத்தை...

Read more

அம்பாறையில் இன்று கரத்தால்

அம்பாறையில் இடம்பெற்ற வியாபார நிலையங்கள் மற்றும் பள்ளிவாசல் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து 01 ஆம் திகதி மாவட்டத்தில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்க ஒன்றிணைந்த பள்ளிவாசல் சம்மேளனம் அழைப்பு...

Read more
Page 34 of 85 1 33 34 35 85