Uncategorized

சிரியா போர் குறித்த தவறான புகைப்படங்கள்

சிரியா போர் குறித்த சில (பழைய ) தவறான புகைப்படங்கள் கடந்த சில தினங்களாக சிரியா குறித்த புகைப்படங்கள் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது. சிரியாவில்...

Read more

5 மணிநேர போர் நிறுத்த இடைவெளியை மீறி தாக்குதல்

சிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் ரஷ்ய படை அறிவித்திருந்த 5 மணிநேர போர் நிறுத்த இடைவெளியை மீறி தாக்குதல் நடைபெற்று வருவதால் மீட்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளது....

Read more

டொனால்ட் டிரம்ப் நோபல் பரிசுக்கு பரிந்துரை

அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் உண்மையிலேயே அமைதிக்கான நோபல் பரிசுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளாரா? அந்த சந்தேகம் காரணமாக நார்வே நோபல் கழகம் காவல்துறை அதிகாரிகளிடம் புகார் செய்தது. அதிபருக்காக...

Read more

மட்டக்களப்பு வான்வரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் வானூர்திகள்

மட்டக்களப்பு வான்வரப்பில் பரபரப்பை ஏற்படுத்தும் வானூர்திகள் இன்று பயணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சுமார் 5 இற்கும் மேற்பட்ட வானூர்திகள் இவ்வாறு பயணித்ததாகக் கூறப்பட்டது. போர் காலத்தில் ஒரே தடவையில்...

Read more

பொலிஸாரால் கைது செய்யப்பட வேண்டியவருக்கு, பொலிஸ் அமைச்சு

ரணில் விக்ரமசிங்கவைக் கைது செய்யப்படுவதற்குப் பதிலாக தேர்தலுக்குப் பின்னர் நடைபெற்றதோ வேறொன்று என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார். பொலிஸாரினால் கைது...

Read more

தாஜுதீன் பயன்படுத்திய கணனிகளை பரிசீலித்து அறிக்கை

ரகர் வீரர் வசீம் தாஜுதீன் பயன்படுத்திய லெப்டொப் கணனி மற்றும் டெஸ்க்டொப் கணனி என்பவற்றிலுள்ள தரவுகளை பரிசீலனை செய்து அறிக்கையொன்றை நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...

Read more

சிரிய படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கவனயீர்ப்பு

சிரியாவில் இடம்பெற்றுவரும் படுகொலைகளை கண்டித்து கிளிநொச்சியிலும் கண்டன கவனவீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இன்று காலை பத்து மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் இளைஞர்களும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின்...

Read more

விவசாயிகளின் ஆர்ப்பாட்டம் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்

அநுராதபுரம் – தம்புத்தேகம நகரில் நேற்று இடம்பெற்ற விவசாயிகளின் ஆர்ப்பாட்டத்தின் போது கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில்...

Read more

70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரை

70வது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் நினைவு முத்திரையும் முதல் நாள் அஞ்சலுறையும் வெளியீடும் நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று ஜனாதிபதி செயலகத்தில்...

Read more

சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம்

சிரிய இனப்படுகொலைக்கெதிரான கண்டன ஆர்ப்பாட்டம் யாழ் பேரூந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இடம்பெற்றது. இன்று காலை 10 மணிக்கு ஆரம்பமான இப்போராட்டத்தில் இளைஞர்கள் கலந்துகொண்டு சிரியாவில் இடம்பெறும் இனப்படுகொலையை...

Read more
Page 33 of 85 1 32 33 34 85