Uncategorized

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கம்

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்த விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு குறித்து...

Read more

ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் சந்தேகம்!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் சிங்கப்பூர் விஜயம் தொடர்பில் தனக்கு சந்தேகம் இருப்பதாக சிங்கள ராவய அமைப்பின் தேசிய அமைப்பாளர் மாகல்கந்தே சுதந்த தேரர் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி...

Read more

மாவட்ட மட்டத்தில் தொல்பொருள் ஆய்வுகள் !!

தொல்பொருள் பெறுமதிமிக்க பழமை வாய்ந்த சிற்பங்கள், கட்டடங்களை அடையாளம் காண்பதற்காக மாவட்ட மட்டத்தில் ஆய்வுகள் மேற்கொள்ளப்படுவதாக தொல்பொருள் ஆணையாளர் நாயகம் பேராசிரியர் பி.பீ.மண்டாவள தெரிவித்துள்ளார். வடக்கு மற்றும்...

Read more

மயக்கிய ராணி மறக்காமல் வீடுதேடிச்சென்ற மைத்திரி !!

அண்மையில் கவுடுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை நோக்கி வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் அரவணைப்பில் மழலை மொழி பேசி அவருடன் கொஞ்சிக் குலாவியதை...

Read more

அடுத்த இளையமடாதிபதி யார்?

காஞ்சி சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி மறைந்ததை அடுத்து விரைவில் இளைய மடாதிபதி விஜயேந்திரர் மடாதிபதியாக பட்டம் சூட இருக்கிறார். இந்த நிலையில், புதிய இளைய மடாதிபதி...

Read more

கடுமையான பனிப்புயல் : சிவப்பு எச்சரிக்கை

பிரித்தானியாவில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருவதனால் பாரிய அனர்த்த நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிப்புயலுடன் காரணமாக கடல் கொந்தளிப்புகளும் ஏற்பட்டுள்ளது. இதன்...

Read more

கட்சி தலைவரான சிவசுப்பிரமணியம் மீது, செயலாளரான ஆனந்தசங்கரி தாக்குதல்

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் மீது, அந்த கட்சியின் செயலாளர் வீ.ஆனந்தசங்கரி தாக்குதல் நடத்துவதற்கு முயற்சித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று...

Read more

N என்ற எழுத்தைப் பயன்படுத்த சீன அரசாங்கம் தடை

சீனாவில் ஆங்கிலம், மாண்டரின் ஆகிய இரு மொழிகளிலும் N என்ற எழுத்தைப் பயன்படுத்த அரசாங்கம் தடை விதித்துள்ளது. N என்ற எழுத்து வரும் எந்த வார்த்தையையும் பயன்படுத்தக்...

Read more

கேப்பாப்புலவு மக்கள் மனம்தளராது போராடவேண்டும் : இரா.சம்பந்தன்

கேப்பாப்புலவு மக்கள் தமது பூர்வீக நிலங்களை விடுவிக்க கோரி மேற்கொள்ளப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் இன்றுடன் ஓராண்டை பூர்த்தி செய்துள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களுடன் தொலைபேசியில் தொடர்பு...

Read more

இலங்கை வந்த விமானம் ஜெர்மனில் தரையிறக்கம்

லண்டனில் இருந்து கொழும்பு பயணித்து கொண்டிருந்த ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது ஜேர்மன் frankfurt விமான நிலையத்தில் குறித்த விமமான...

Read more
Page 31 of 85 1 30 31 32 85