Uncategorized

மாத்தளையில் வன்முறை வெடிப்பு : மக்கள் பதற்றம்

மாத்தளை, அம்பதென்ன பகுதியில் வன்முறை சம்பவங்கள் வெடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்தப் பகுதிகளிலுள்ள கடைகள் உடைக்கப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது. கடைகளில் வேலை...

Read more

இங்கை வருகிறார் ஐ.நா. அதிகாரி

அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நாவின் உதவிச் செயலர் ஜெப்ரி பெல்ட்மன் சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொள்ளவுள்ளார். ஐ.நா பொதுச்செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனைத் தெரிவித்தார். நாளை மறுநாள்,( மார்ச்...

Read more

கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடிப்பு

கண்டி மாவட்டத்தில் பதற்ற நிலமை தொடர்ந்தும் நீடித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. கண்டி, அக்கரணை மற்றும் கடுகஸ்தோட்டைப் பகுதியில் தொடர்ந்தும் வன்முறை தலைதூக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அங்குள்ள வர்த்தக...

Read more

கிளிநொச்சியில் அடித்துக்கொல்லப்பட்ட அமெரிக்க நபர்

அமெரிக்க தமிழ் பிரஜையொருவர் கிளிநொச்சியில் இனந்தெரியாத நபர்களால் தாக்கப்பட்டு கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சியின் கனகபுரம்...

Read more

இலங்கை முழுவதும் பேஸ்புக் முடக்கம்

கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் அலைபேசி இணைய வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதே வேளை நாடளாவிய ரீதியில் பேஸ்புக் தளமும் தற்போது முற்றாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகக். கூறப்படுகிறது.

Read more

இலங்கையின் பதற்றம், அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிவிப்பு

அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் தூதரக விவகார பணியகம் தமது அதிகாரபூர்வ டுவிட்டர் தளத்தில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையின் பாதுகாப்பு...

Read more

இலங்கை வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும்

இலங்கையில் இனங்களுக்கு இடையிலான வன்முறைகள் தொடர்பில் தீவிர கவனம் செலுத்தப்பட வேண்டும் என பிரித்தானியா தெரிவித்துள்ளது. பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டாவுரிஸ் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில், கடந்த...

Read more

கண்டியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நீக்கம்

கண்டி நிர்வாக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணிக்கு நீக்கப்பட்டது. இதுவரை பிரதேசத்தில் சுமூகமான நிலை நிலவுவதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர்...

Read more

கல்முனைப் பொலிசாரின் கட்டுப்பாட்டையும் மீறி இளைஞர்கள் எதிர்ப்பு

கண்டி,திகண,மடவல ஆகிய பிரதேசங்களில் சிங்களப் பேரினவாதிகளால் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தாக்குதல்,மற்றும் பள்ளிவாசல்கள் உடைப்பு,கடைகள் எரிப்பு என்பவற்றைக் கண்டித்தும்,அரசு முஸ்லிம் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும்...

Read more

சட்டத்தையும்,ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும்

நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக மேற்கொள்ளப்படும் தாக்குதல் மற்றும் பள்ளிவாசல் உடைப்பு என்பவற்றை நிறுத்தி சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டி முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு ஜனாதிபதி மற்றும்...

Read more
Page 19 of 85 1 18 19 20 85