கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது. இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம்...
Read moreநாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது மக்களின் நலனைக்கருத்திற்கொண்டே சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்காலிகமாக நடவடிக்கை கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின்பெர்ணான்டோ தெரிவித்தார். அரசாங்க தகவல் தகவல் திணைக்களத்தில்...
Read moreநாட்டில் தற்பொழுது எழுந்து பிரச்சினையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கு நாட்டிலுள்ள சமயத் தலைவர்களுக்கு பாரிய பங்குள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமாரதிஸாநாயக்க தெரிவித்தார். தலதா...
Read moreசர்வகட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைக்கு தீர்வு காண்பதற்கு பொறுப்புள்ள பதவியில் உள்ள சபாநாயகருக்கு தலைமை தாங்க முன்வருமாறு இந்நாட்டு மக்களின் உயிர்கள்...
Read moreஇனவாதத்தை முடிவுக்கு கொண்டுவர முடியாமல் போனதையிட்டு வெட்கப்படுகின்றேன் என தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சரும் ஜனநாயக மக்கள் முன்னணி தமிழ் முற்போக்கு...
Read moreநாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள இனவாதச் சம்பவங்களை பொறுப்புணர்வுடன் மிகவும் முன்மாதிரி மிக்கதாக மக்களுக்கு வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார். சில...
Read moreநாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமையினைக் கட்டுப்படுத்துவதற்கு பாதுகாப்பு படை பிரதானிகளின் காரியாலயம் 24 மணி நேர விசேட சேவை ஒன்றை ஆரம்பித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது....
Read moreவன்முறைச் சம்பவத்தைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பொலிஸாருக்கு முடியாது போனால், இரண்டு வாரங்களுக்கு பொலிஸ் துறையின் நிருவாகத்தை தனக்கு பொறுப்பளிக்குமாறும், சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முறைமை குறித்து ஒரு வாரத்துக்குள்...
Read moreகண்டி மாவட்டத்தில் பள்ளிவாசல் மீது நேற்று குண்டுத் தாக்குதல் நடத்த முயன்ற இரண்டு பேர் அந்தக் குண்டு வெடித்து பலியாகினர் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. கட்டுகஸ்தோட்டை பகுதியில்...
Read moreஇலங்கையில் தீவிரமடைந்துள்ள வன்முறை சம்பவத்தை தொடர்ந்து நேற்றைய தினம் 120 பாடசாலை மாணவர்கள் அம்பாறை தமிழ் இளைஞர்களால் பாதுகாக்கப்பட்டதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாடசாலை...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures