சவூதிஅரேபியாவில் தமாம் நகரில் பணிப் பெண்ணாகக் கடமையாற்றியபோது உயிரிழந்த இலங்கைப் பெண்ணின் சடலம் இரண்டரை வருடங்களின் பின்னர் நேற்று முன்தினம் மாலை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அனுப்பி...
Read moreஅரசாங்கம் என்ற வகையில் கடந்த இரண்டரை வருட காலமாக இந்த இனவாதத்தை ஒழிப்பதற்கு எடுத்த செயற்பாடுதான் என்னவென ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...
Read moreகண்டியில் இனவன்முறை இடம்பெற்ற பிரதேசங்களிலுள்ள மக்களை சந்தித்து அவர்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பில் விசாரணை செய்வதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று (10) கண்டி பிரதேசத்துக்கு விஜயம்...
Read moreஇன வாதம், மத வாதம் எமது நாட்டுக்கு அவசியமில்லையென மேல் மாகாண முதலமைச்சர் இசுர தேவப்பிரிய தெரிவித்தார். நாட்டில் உருவாகியுள்ள இனவாத பதற்ற நிலைமை தொடர்பில் இன்று...
Read moreஅம்பத்தென்ன முல்லேகம பிரதேசத்தில் இடம்பெற்ற இன வன்முறையில் முஸ்லிம்களை தாக்க கொண்டுவந்த பெற்றோல் கைக்குண்டு தானகாவே வெடித்து உரிழந்தநபரின் பூதவுடல் 09.03.2018 தகனம் செய்யப்படவுள்ளது. வெள்ளிக்கிழமை முஸ்லிம்களுடைய...
Read moreஇலங்கையில் முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்த தற்காலிகமாக விதிக்கப்பட்டுள்ள தடை இன்று நீக்கப்படும் என்று அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். கண்டி – திகனயில் ஏற்பட்ட...
Read moreஇஸ்லாமிய ஒத்துழைப்பு நாடுகளின் அமையத்தின் (OIC) ஜெனீவாவுக்கான தூதுவர் நஸீமா பக்ளி அவர்களை நல்லாட்சிக்கான தேசிய முன்னணி (NFGG)யின் தவிசாளர் பொறியியலாளர் அப்துர் றஹ்மான் சந்தித்துக் கலந்துரையாடினார்....
Read moreகல்முனையில் இருந்து கொழும்பு சென்றுகொண்டிருந்த பஸ் மீது கல் வீச்சு சம்பவம் நடைபெற்றுள்ளது இன்று இரவு இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. இதனால் பஸ் வண்டியின் கண்ணாடிகள் சேதமடைந்துள்ளன.
Read moreகண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற இடங்களுக்கு செல்லவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்த அவர் ஊடகங்களுக்கு கருத்து...
Read moreமுஸ்லிம்களுக்கு மன ஆறுதல் அளிக்கும் வகையிலும், உணர்வுகளைத் தூண்டாத வண்ணமும் இன்றைய குத்பாப் பிரசங்கங்களை அமைத்துக் கொள்ளுமாறு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை வேண்டுகோள் விடுத்துள்ளது....
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures