அரசியலுக்க வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், இன்று இமயலை புறப்பட்டார்தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன்...
Read moreகண்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான...
Read moreகண்டியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின் போது 30 பள்ளிவாசல்கள் சேதமாக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
Read moreகிளிநொச்சி பரந்தன் முறிகண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். நேற்று பரந்தனில் தனியார் பேருந்து நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில்...
Read more2015ஆம் ஆண்டு அரசுக்கு மக்கள் ஆணை ஒன்று வழங்கப்பட்டுள்ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதிரான திசையில் அரசு பயணிக்கக்கூடாது. இனவாதிகள் குழப்புவார்கள் என்று பயந்து அவர்களுக்கு...
Read moreவவுனியாவில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 4 பேர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர். வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் கல்லாறுப்...
Read moreபிறந்து சில நாள்களே ஆன பச்சிளம் குழந்தை ஒரு லட்சம் ரூபா பணத்துக்காக விற்பனை செயப்பட்டதாகக் குற்றஞ்சாட் டப்படு கின்றது. வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவரால் பெற்றெடுக்கப்பட்ட...
Read moreமுஸ்லிம்களை அதிகம் கொண்ட யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதிக்கு வந்து திரண்ட பிக்குகளால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பதற்றம் நிலவியது. நேற்றுமுன்தினம் இரவு ஐந்து சந்திப்...
Read moreகண்டி வன்முறைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தில் 146 பேரை இதுவரை தாம் கைது செய்துள்ளனர் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. கலவரத்தின் முக்கிய சூத்திரதாரி என்று நம்பப்படும் மகாசென...
Read moreமன்னார் மாவட்டத்திலுள்ள பள்ளிவாசல்களுக்கும் நேற்று வெள்ளிக் கிழமை முதல் ஆயுதம் தாங்கிய இராணுவத்தினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. கண்டியில் முஸ்லிம் களுக்கு எதிராக வெடித்த இனக் கலவரத்தையடுத்து நாட்டின்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures