Uncategorized

இமயலை புறப்பட்டார் ரஜினி

அரசியலுக்க வந்துவிட்டதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த் சட்டம் ஒழுங்கு, காவிரி விவகாரம் பற்றி கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்காமல், இன்று இமயலை புறப்பட்டார்தமிழகத்தில், ஆன்மிக அரசியலை உருவாக்குவேன்...

Read more

கண்டிக்கு விரைந்த ரணில் !!

கண்டியில் வன்முறையால் பாதிக்கப்பட்ட இடங்களைப் பார்வையிடுவதற்காக பிரதமர்   ரணில் விக்ரமசிங்க இன்று காலை கண்டிக்குப் பயணித்துள்ளார் என்று  பிரதமர்  அலுவலகம் தெரிவித்துள்ளது. வன்முறைகள் அதிகம் இடம்பெற்ற பகுதிகளான...

Read more

தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பு

கிளிநொச்சி பரந்தன் முறிகண்டி தனியார் பேருந்து உரிமையாளர்கள் இன்று பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டனர். நேற்று பரந்தனில் தனியார் பேருந்து நடத்துனர் இளைஞர் குழுக்களால் தாக்கப்பட்டார். இது தொடர்பில்...

Read more

இனவாதிகளுக்குப் பயப்பட வேண்டாம் : ஐ.நா.

2015ஆம் ஆண்டு அர­சுக்கு மக்­கள் ஆணை ஒன்று வழங்­கப்­பட்­டுள்­ளது. அந்த ஆணைக்கு மாறான –- எதி­ரான திசை­யில் அரசு பய­ணிக்­கக்­கூ­டாது. இன­வா­தி­கள் குழப்­பு­வார்­கள் என்று பயந்து அவர்­க­ளுக்கு...

Read more

வவுனியா விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

வவு­னி­யா­வில் நேற்று மாலை இடம்­பெற்ற வாகன விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். 4 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வவு­னியா வைத்­திய சாலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வவு­னியா செட்­டி­கு­ளம் மெனிக்­பாம் கல்­லா­றுப்...

Read more

ஆயிரம் ரூபாவிற்கு வவுனியாவில் விற்கப்பட்ட குழந்தை

பிறந்து சில நாள்­களே ஆன பச்­சி­ளம் குழந்தை ஒரு லட்­சம் ரூபா பணத்­துக்­காக விற்­பனை செயப்­பட்­ட­தா­கக் குற்­றஞ்­சாட் டப்­ப­டு ­கின்­றது. வவு­னி­யா­வைச் சேர்ந்த பெண் ஒரு­வ­ரால் பெற்­றெ­டுக்­கப்­பட்ட...

Read more

ஐந்து சந்திப் பகுதியில் பிக்குகளால் குழப்பம்!!

முஸ்லிம்­களை அதி­கம் கொண்ட யாழ்ப்­பா­ணம் ஐந்து சந்­திப் பகு­திக்கு வந்து திரண்ட பிக்­கு­க­ளால் அந்­தப் பகு­தி­யில் சிறிது நேரம் பதற்­றம் நில­வி­யது. நேற்­று­முன்­தி­னம் இரவு ஐந்து சந்­திப்...

Read more

கண்டியில் ஏற்ப்பட்ட வன்முறை 146 பேர் இது­வரை கைது

கண்டி வன்­மு­றை­க­ளு­டன் தொடர்­பு­டைய சந்­தே­கத்­தில் 146 பேரை இது­வரை தாம் கைது செய்­துள்­ள­னர் என்று பொலிஸ் தலை­மை­ய­கம் தெரி­வித்­துள்­ளது. கல­வ­ரத்­தின் முக்­கிய சூத்­தி­ர­தாரி என்று நம்­பப்­ப­டும் மகா­சென...

Read more

மன்னாரிலும் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு!!

மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் நேற்று வெள்­ளிக் கிழமை முதல் ஆயு­தம் தாங்­கிய இரா­ணு­வத்­தி­ன­ரின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. கண்­டி­யில் முஸ்­லிம் க­ளுக்கு எதி­ராக வெடித்த இனக் கல­வ­ரத்­தை­ய­டுத்து நாட்­டின்...

Read more
Page 15 of 85 1 14 15 16 85