சட்டம் ஒழுங்கு அமைச்சை லக்ஷ்மன் கிரியெல்லவுக்கு வழங்க தான் எதிர்ப்புத் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களில் எந்தவித உண்மையும் இல்லையெனவும் அதனை தான் முற்றாகப் புறக்கணிப்பதாகவும் ஐக்கிய தேசிய...
Read moreஜப்பான் நாட்டின் பாதுகாப்பு பணிக்குழாம் தலைவர் அட்மிரல் Katsutoshi Kawana ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார். ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது. இலங்கையின் சமுத்திரப்...
Read moreதமிழ் மக்களின் உரிமைக்காக வழங்கும் அழுத்தங்களை போன்று முஸ்லிம் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளையும் கவனத்தில் கொண்டு இம்முறை ஜெனிவா தீர்மானம் அமைய வேண்டும். தமிழ், முஸ்லிம் மக்கள்...
Read moreசீனப்புத்தாண்டுக்கு பிறகு நடைபெறும் விளக்கு திருவிழா தைவான் கிராம மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. தைவானில் விளக்குத் திருவிழாவை யொட்டி தைவானில் கிராமங்கள் வண்ணமயமாக காட்சியளிக்கின்றன. இக்கிராம மக்கள்...
Read moreகே.கே.நகர் கல்லூரி வாசலில் முன்னாள் காதலனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட மாணவி அஸ்வினியின் உடலை போலீசாரின் உறுதிமொழியை தொடர்ந்து அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். தமிழகத்தை உலுக்கிய...
Read moreசிரியாவில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கானோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக போர் உக்கிரமடைந்துள்ளது. இதன் காரணமாக ஏராளமான குழந்தைகள்...
Read moreபெரியார் சிலையை உடைப்பதாக முகநூலில் பதிவிட்டு பெரும் சரச்சைக்குக் காரணமாக இருந்தார் பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான எச்.ராஜா. இந்த நிலையில் இஸ்லாமிய பேச்சாளரும் தவ்ஹீத் ஜமா...
Read moreஇந்தியாவிற்கு 4 நாட்கள் அரசு முறை பயணமாக வருகை தந்துள்ள பிரான்ஸ் அதிபர் இம்மானு வேல் மெக்ரான் மற்றும் அவரது மனைவி ஆகியோர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா...
Read moreஆன்மிக அரசியல் செய்யப்போவதாக அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்த் இரண்டு வார பயணமாக இமயமலைக்கு இன்று காலை புறப்பட்டு சென்றார். இந்நிலையில், இன்று காலை சென்னை விமான நிலையம்...
Read moreகாவிரி பிரச்சினைக்காக மீண்டும் அனைத்துக்கட்சி தலைவர்கள் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்றும், நேற்று நடைபெற்ற கூட்டத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதி மன்றம் கூறவில்லை என்று...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures