Uncategorized

கண்டியில் இடம்பெற்ற வன்முறையுடன் சம்மந்தப்பட்ட 10 பேர் கைது

கண்டியில் இடம்பெற்ற வன்முறையுடன் சம்மந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் 10 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்....

Read more

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 மில்லியன் ரூபாய் வரை நட்டம்

கொஸ்கம சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தில் 12 மில்லியன் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது. இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித்...

Read more

இன்று மோடியை சந்திக்கவு மைத்திரிபால சிறிசேன!

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இந்தியாவுக்குச் சென்றுள்ள இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார். இதன்போது, இருதரப்பு ஒத்துழைப்புக்களை மேலும் வலுப்படுத்துதல்,...

Read more

தெல்தெனிய மோதல் தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சி

கண்டி, தெல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தை தனக்கு சார்பாக பயன்படுத்திக்கொள்ள அரசாங்கம் முயற்சிக்கின்றதென, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த யாப்பா அபேவர்தன குற்றஞ்சாட்டியுள்ளார். மாத்தறையில்...

Read more

சென்னையில் இலங்கை தூதரத்தை முற்றுகையிட்டு எஸ்.டி.பி.ஐ. போராட்டம்!

இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக சிங்கள பெளத்த பேரினவாதிகள் நடத்திவரும் கலவர தாக்குதலை கண்டித்தும்,சிறுபான்மை மக்களுக்கு எதிராக தொடரும் கலவரங்களை இலங்கை அரசு தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், சென்னை...

Read more

சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாடு

இந்தியாவின் புதுடில்லியில் மார்ச் மாதம் 11ஆம் திகதி ஆரம்பமாகும் சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பின் முதலாவது மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் நேற்று (10)...

Read more

பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் : லண்டன் தூதரகம் முற்றுகை

இலங்கையில் பௌத்தசிங்கள காடையர்கூட்டம் மேற்கொண்ட இனவாத வன்முறையைக் கண்டித்து பிரித்தானியா வாழ் இலங்கை முஸ்லிம்கள் இன்று இலங்கைத் தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டமொன்றை நடத்தியுள்ளனர். இதன்போது அங்கு கட்டப்பட்டிருந்த...

Read more

முஸ்லிம்கள் இன்று கனடாவில் ஆர்ப்பாட்டம்

இலங்கையில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கனடா வென்கூவரில் வாழும் இலங்கை முஸ்லீம்களின் அவசர கூட்டம் கடந்த 6ம் திகதி மாலை மஹ்ரீப் தொழுகையின் பின் இடம்பெற்றது....

Read more

இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாகிஸ்தான் ஆர்வம்

பிராந்திய ஒத்துழைப்பிற்கான சக்திமிக்க தளமாக சார்க் மாநாட்டை புதுப்பிக்க, இலங்கையுடன் இணைந்து பணியாற்றுவதற்கு பாகிஸ்தான் ஆர்வம் கொண்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமரின் காரியாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது....

Read more

பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை

வடக்கு கிழக்கில் உள்ள 15 உள்ளூராட்சி சபைகளில் பெண்களுக்கான 25 வீத பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மகிந்த தேசப்பிரிய...

Read more
Page 13 of 85 1 12 13 14 85