Uncategorized

கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்த நாய்

சிவனொளிபாதமலைக்கு கேரளா கஞ்சாவுடன் சென்ற 24 இளைஞர்களை மடக்கிப் பிடித்தது கோரா என்ற மோப்ப நாய். அட்டனில் பல்வேறு பகுதிகளில் நடத்திய சோதனைகளின் போதே இவர்கள் கோராவால்...

Read more

துண்டிக்கப்பட்ட காலை தலையணையாக வைத்த மருத்துவமனை

விபத்தில் துண்டான இளைஞனது காலை எடுத்து அவருக்கு தலையணையாக வைத்து மருத்துவம் பார்த்துள்ளது தனியார் மருத்துவமனை. இந்தச் சம்பவம் உத்தரபிரதேசத்தில் நடந்துள்ளது. ஜகான்சி மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்...

Read more

காணமல் போனவர்த்தகர் சடலமாக மீட்பு

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி நகரிலிருந்து சனிக்கிழமை இரவு காணாமல் போயிருந்த வர்த்தகர் நேற்றுமாலை மாலை மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார் என்று காத்தான்குடிப் பொலிஸார்...

Read more

பெண் ஒருவர் படுகொலை முன்னாள் கணவர் கைது

வெள்ளிக்கிழமை பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் முன்னாள் கணவர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 21 வயதுடைய இளம் பெண் ஒருவரே இவ்வாறு படுகொலை செய்யப்பட்ட நிலையில்...

Read more

என் தந்தையை கொன்றவர்களை மன்னித்து விட்டோம் : ராகுல்

சிங்கப்பூர் சென்றுள்ள காங்., தலைவர் ராகுல், நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் தனது தந்தையும் முன்னாள் பிரதமருமான ராஜிவ் படுகொலை...

Read more

லண்டனில் காதலிக்கு இலங்கையர் செய்த காரியம்

லண்டன், மன்செஸ்டர் பகுதியைச் சேர்ந்த இலங்கை இளைஞன் ஒருவர் தனது காதலியை மிக மோசமான பாலியல் சித்திரவதைகளுக்குள்ளாக்கி வன்புணர்ந்த குற்றச் சாட்டில் சிக்கியுள்ளார். இந்த குற்றத்திற்காக 12...

Read more

நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் பலி

நிலாவெளி பெரிய குளத்தில் படகு கவிழ்ந்ததில் ஐவர் உயிரிழந்தனர் என்று தெரிவிக்கப்பட்டது. இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேச கோவில் பூஜைக்குச்...

Read more

புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் தீக்கிரை

புத்தளம் – ஆணைமடுவவில் உணவகம் ஒன்று இன்று அதிகாலை தீக்கிரையாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். முஸ்லிம் வர்த்தகரின் மதீனா எனும் உணவகமே இவ்வாறு தீ்க்கிரையாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. இதில்...

Read more

உணவு ஒவ்வாமையால் 100 பேர் மருத்துவமனையில்

ஊர்காவற்றுறையில் உள்ள அந்தோனியார் ஆலயம் ஒன்றில் வழங்கப்பட்ட உணவு ஒவ்வாமை காரணமாக 98 பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more

அனுராதாபுரத்தில் இருந்து யாழ் வருகையில் மாயமான எண்பது இலட்சம் !!

அநு­ரா­த­பு­ரத்­தி­லி­ருந்து யாழ்ப்­பா­ணத்துக்கு எடுத்து வரப்­பட்ட 80 இலட்­சம் ரூபா பணம் திரைப்­ப­டப் பாணி­யில் திரு­டப்­பட்­டது. அரச வங்கி ஒன்­றுக்­காக நேற்­று­முன்­தி­னம் வாக­னத்­தில் இர­க­சி­ய­மாக எடுத்து வரப்­பட்­ட­போதே பணம்...

Read more
Page 12 of 85 1 11 12 13 85