Uncategorized

போர் அனுபவங்களை கொண்ட ஒரு சமூகத்தில் ஒரு மிருகத்தனமாக செயற்பாடு இது

இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...

Read more

மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் அமோக வரவேற்பு

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அந்நாட்டை அடைந்த...

Read more

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டம்

தொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம்...

Read more

தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாணம்

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாண நிகழ்வு நாளை மறு­தி­னம் புதன் கிழமை நடை­பெ­ற­வுள்­ளது என்று கூட்­ட­மைப்­பின்...

Read more

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி

ஜெனிவா அமர்­வில் இலங்கை விவ­கா­ரம் எதிர்­வ­ரும் 16ஆம் திகதி எடுத்­துக் கொள்­ளப்­ப­ட­வுள்ள நிலை­யில், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் ஜெனி­வாப் பய­ணம் இன்­ன­மும் இறுதி செய்­யப்­ப­ட­வில்லை என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது....

Read more

காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் பலி

குரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்...

Read more

உணவு ஒவ்­வா­மை : 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர்

ஊர்­கா­வற்றுறை மெரிஞ்­சி­மு­னைப் பிர­தே­சத்­தில் தேவா­ல­யத்­தில் வழங்­கப்­பட்ட உணவை உண்ட 109பேர் ஊர்­கா­வற்றுறை மருத்துவமனையில் சேர்க்­கப்­பட்­ட­னர். அவர்­க­ளில் 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர். உணவு...

Read more

தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உத­வியை நாடி­ய அனந்தி

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தால், தனது மாகாண சபை உறுப்­பி­னர் பதவி பறி­போ­கா­மல் இருப்­ப­தற்கு, வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், தேர்­தல்­கள்...

Read more

சமூக வலைத்தளங்களில் இனவாத நடவடிக்கை : மாணவர் இருவர் தடுத்துவைப்பு

சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனவாத நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில்...

Read more

இனவன்முறையில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுங்கள்

கண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைபாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில்...

Read more
Page 11 of 85 1 10 11 12 85