இலங்கையில் தற்போது இடம்பெற்றுவரும் வன்முறைச் சம்பவங்கள் குறித்து மனித உரிமைகளுக்கான ஐ.நாவின் முன்னாள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை அதிருப்தி வெளியிட்டுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர்...
Read moreஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ஜப்பான் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு, டோக்கியோவில் உள்ள நரிடா சர்வதேச விமான நிலையத்தில் அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இன்று (திங்கட்கிழமை) அந்நாட்டை அடைந்த...
Read moreதொடர் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுவரும் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள், பல்கலைக்கழகத்தை முற்றாக முடக்கும் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இன்று (திங்கட்கிழமை) முதல் பல்கலைக்கழகத்தின் மின்குமிழ்கள் அணைக்கப்படல், நீர் விநியோகம்...
Read moreஉள்ளூராட்சித் தேர்தலில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாளை மறுதினம் புதன் கிழமை நடைபெறவுள்ளது என்று கூட்டமைப்பின்...
Read moreஜெனிவா அமர்வில் இலங்கை விவகாரம் எதிர்வரும் 16ஆம் திகதி எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஜெனிவாப் பயணம் இன்னமும் இறுதி செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்படுகின்றது....
Read moreகுரங்கணி மலைப் பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கிவர்களில் 9 பேர் உயிரிழந்தனர். இதுவரை 27 பேர் மீட்கப்பட்டுள்ளனர். எஞ்சியவர்களை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தேனி மாவட்டம்...
Read moreஊர்காவற்றுறை மெரிஞ்சிமுனைப் பிரதேசத்தில் தேவாலயத்தில் வழங்கப்பட்ட உணவை உண்ட 109பேர் ஊர்காவற்றுறை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 75 பேர் வரையில் நேற்று மாலையே வீடு திரும்பினர். உணவு...
Read moreஇலங்கைத் தமிழ் அரசுக் கட்சியிலிருந்து நீக்குவதால், தனது மாகாண சபை உறுப்பினர் பதவி பறிபோகாமல் இருப்பதற்கு, வடக்கு மாகாண சபை அமைச்சர் திருமதி அனந்தி சசிதரன், தேர்தல்கள்...
Read moreசமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இனவாத நடவடிக்கைகளைத் தூண்டும் விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட பாடசாலை மாணவர்கள் இருவரை எதிர்வரும் 22 ஆம் திகதி வரையில்...
Read moreகண்டி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்ட இனவாத வன்முறைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் தங்களது முறைபாடுகளை பொலிஸ் நிலையங்களில் பதிவு செய்யுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த தினங்களில்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures