இன்று (12) அதிகாலை முதல் திருகோணமலை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக திருகோணமலை நகரசபைக்குட் பட்ட கரையோர கிராமங்களில் பாரிய மரங்கள் சாய்ந்து...
Read moreமுல்லைத்தீவில் கரையோரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளதாக தெரிவிக்கின்றனர். இன்று ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக மக்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்ட கரையோரப் பிரதேசம் எங்கும்...
Read moreசட்டவிரோதமாக ஈரானுக்குள் நுழைய முற்பட்ட இலங்கையர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானியப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் குழந்தை ஒன்றும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக...
Read moreஇந்தியா முழுவதும் அனைத்துத் தொலைக்காட்சிகளிலும் பத்திரிகைகளிலும் தவிர்க்க முடியாத செய்தியாக மாறிவிட்டது மகாராஷ்டிரா மாநில விவசாயிகள் நடத்திய நீண்ட பயணம். மும்பையில் உள்ள மந்திராலயம் எனப்படும் சட்டமன்றம்...
Read moreநேபாள தலைநகர் காத்மண்டுவில் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 17 பேர் படுகாயம் அடைந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் அண்டை நாடான நேபாள தலைநகர்...
Read moreநடுவண் கலாசாரத் திணைக்களத்தால் கடந்த ஆண்டு பிரதேச மற்றும் மாவட்ட நிலைகளில் நடத்தப்பட்ட கலை இலக்கிய தேசிய நிலைப் போட்டிகளில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இருவருக்கு வெள்ளிப்...
Read moreபரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை விபத்துக்குள்ளானது. வாகனத்தில் பயணித்த 4 பேர் காயமடைந்தனர். அவர்கள் கிளிநொச்சி...
Read moreபேஸ்புக் வட்சப் உள்ளிட்ட சமூக இணையத்தளங்களுக்கு பிரவேசிப்பதற்காக விதிக்கப்பட்ட தடை தொடர்பிலான இடையூறுகளுக்கு இன்றைய தினம் தீர்வைப்பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் மற்றும் டிஜிற்றல் உட்கட்டமைப்பு...
Read moreதிருகோணமலை – தம்பலகாமம் பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் இருவர் பலியாகினர். உந்துருளி ஒன்றும் டிப்பர் ரக வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையினாலேயே இந்த...
Read moreஅரசாங்கத்தின் வெளிப்படைத் தன்மையை அதிகரிக்கும் தகவலறியும் உரிமைச் சட்டத்தை அமுல்படுத்தியதாக மார்தட்டிக்கொள்ளும் அரசாங்கம், சமூக வலைத்தளங்களை முடக்கி பேச்சு சுதந்திரத்தை இல்லாமல் செய்துள்ளதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures