உலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன. இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் தீவிரமாக...
Read moreஇலங்கை பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்கவே...
Read moreவெற்றிகொள்ளப்பட்டிருக்கும் விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை...
Read moreயாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல்...
Read moreமுள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டி த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து இவர்கள் கைது...
Read moreநாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர்...
Read moreகொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
Read moreநாளை மே 18 யாழ். பல்கலைக்கழத்தினுள் சில மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால், பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக் கழகத்தைச் சுற்றி...
Read moreமுள்ளிவாய்க்கால்நினைவேந்தலிற்கு நீதிமன்ற அனுமதி கிடைத்ததை தொடர்ந்து, அந்த பகுதிக்கு சென்றவர்களையும் பொலிசார், இராணுவம் தடுத்து நிறுத்தி வருகின்றனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை நடத்த அனுமதிக்கக் கூடாதென தடைவிதிக்க கோரி...
Read moreஇந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17)...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures