ஈழத் தமிழரின் வரலாற்றின் முக்கியமான திருப்பு முனையாகவும், அழிக்க முடியா வரலாற்றுப் பதிவாகவும் அமைந்துள்ள கறுப்பு யூலை படுகொலையை சம்பூர் காவற்துறை பிரிவில் நினைவுகூரத் தடை உத்தரவு...
Read moreயாழ்ப்பாணம் – காங்கேசன்துறை வீதியில் கொக்குவில் – குளப்பிட்டி சந்திக்கு அருகாமையில் உள்ள கடையொன்றின் மீது அடாவடிக் குழுவினர் நேற்று தீ மூட்டியுள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து...
Read moreவடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் எதிர்வரும் திங்கட்கிழமையே தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது. வவுனியா மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேனா...
Read moreஆசிரியர் சமூகத்துக்கு ராஜபக்ச அரசு அநீதி இழைத்துள்ளது.இந்த அநீதிக்கு எதிராகவே நாம் வெகுண்டெழுந்துள்ளோம். அதிபர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை நாடு முழுவதிலும் மாபெரும் தொடர் ஆர்ப்பாட்டங்களை...
Read moreஅரசின் அடக்குமுறைகளைக் கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தும் அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இரத்தினபுரி நகரில் நேற்று மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிபர்கள், ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டுப் பிரச்சினைக்குத்...
Read moreமேனாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீனின் இல்லத்தில் பணிப் பெண்ணாக இருந்த இஷாலினி யூட்குமார் என்னும் 15 வயதான மலையகச் சிறுமியின் மரணம் எம் எல்லோரது...
Read moreலாஃப் கேஸ் நிறுவனம் எரிவாயு இறக்குமதியினை நிறுத்த முடிவுசெய்துள்ள போதிலும், எரிவாயு பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்காது என்று லிட்ரோ கேஸ் நேற்று உறுதியளித்துள்ளது. இது தொடர்பில்...
Read moreஇலங்கையில் மிகவேகமாக பரவி வரும் கொவிட் 19 வைரஸ் தொற்று நாட்டில் பல்வேறு பகுதிகளிலும் மக்களை அசாதாரண நிலைக்கு இட்டு சென்றுள்ளது. இதேவேளை மலையகத்தை பொறுத்த வரை...
Read moreசப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும்...
Read moreஹஜ் பெருநாளை முன்னிட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தமது வாழ்த்துச் செய்தியை வெளியிட்டுள்ளார். தியாகம் மற்றும் ஒற்றுமைக்கு முன்னுரிமை அளித்து இன்றைய தினம் கொண்டாடப்படும் ஈதுல் அல்ஹா...
Read more