Easy 24 News

Sri Lanka News

நவம்பர் 27 நாளிலே மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும்: எம்.கே.சிவாஜிலிங்கம்

நவம்பர் 27 மாவீரர்களை நினைவு கூருவது நமது கடமையாகும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான எம்.கே. சிவாஜிலிங்கம் (M.K Sivajilingam)...

Read more

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அனுஷ்டித்த 10 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

மட்டக்களப்பு – கிராண் பகுதியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு நடாத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் கல்குடா பொலிசாரினால் கடந்த மார்கழி 27 ஆம் திகதி  இரு பெண்கள்...

Read more

மாவீரர் நினைவேந்தல் | மட்டக்களப்பில் 5 பேருக்கு நீதிமன்றம் தடை உத்தரவு

மட்டக்களப்பு நீதிமன்ற எல்லைக்குள் யுத்தத்தினால் மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் நினைவு கூருவதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உட்பட 5...

Read more

அம்பாறையில் கஜமுத்துக்களுடன் மூவர் கைது

அம்பாறை, வரிபத்தாஞ்சேனை பகுதியில்  'கஜமுத்து' எனப்படும் யானை தந்தத்திலிருந்து பெறப்படும் முத்துக்களை விற்பனை செய்ய முயன்ற மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 10 கஜமுத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது. பொலிஸ்...

Read more

இந்தியா செல்லவுள்ளார் ஸ்ரீலங்கா நிதியமைச்சர் பஷில்

நிதியமைச்சர் பஷில் ராஜபக்ஷ எதிர்வரும் நாட்களில் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்தியாவிற்கு செல்லவுள்ளார். இந்த விஜயம் கடன் பெறுவது அரசாங்கத்தின் நோக்கமல்ல, மாற்று வழிமுறைகள் ஊடாக நாட்டுக்கு...

Read more

மூத்த ஊடகப் பேராளுமை கானமயில்நாநன் காலமானார்!

மூத்த ஊடகவியலாளரும் , உதயன் பத்திரிக்கை ஆசிரியருமான ம.வ. கானமயில்நாதன் இன்றைய தினம் திங்கட்கிழமை தனது 79ஆவது வயதில் காலமானார். யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த ம.வ. கானமயில்நாதன் 1942ஆம்...

Read more

இலங்கையின் பாதாள உலக குழுவின் தாதாவை கண்டுபிடித்த தமிழக காவல்துறை! வெளிவரும் தகவல்கள்

தமிழ்நாடு காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவு, இலங்கை பாதாள உலக உறுப்பினர் ”அங்கொட லொக்கா”வின் நெருங்கிய உதவியாளரான ‘அதுருகிரியே லடியா’ என அழைக்கப்படும் சானுக தனநாயக்கவிடம் விசாரணைகளை நிறைவு...

Read more

நவம்பர் 27 தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரியும்! வெளிவிவகார அமைச்சரின் பதில்

நவம்பர் 27ஆம் திகதி பயங்கரவாதிகளான தமிழீழ விடுதலைப் புலிகளை நினைவுகூரும் நாள் என்று உலகுக்கே தெரிந்த விடயம். இந்தநிலையில் அவர்களை பொதுமக்கள் என்ற ரீதியில் நினைவேந்துவதற்கு தமிழ்...

Read more

நுவரெலியாவில் விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இரசாயன உரம், கிருமி நாசினி போன்றவற்றை பெற்றுதரக் கோரி  நுவரெலியா மாவட்ட விவசாயிகள் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை நுவரெலியா நகரில் மேற்கொண்டனர்....

Read more

இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாக இலங்கை பெறுகிறது?

எரிபொருளை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடம் இருந்து 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர கடனாகப் பெற அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக நம்பகத் தகுந்த ஆதாரங்களை மேற்கொள்காட்டி சிங்கள ஊடகமொன்று...

Read more
Page 975 of 1133 1 974 975 976 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News