Sri Lanka News

மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட சிலப் பகுதிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மட்டக்களப்பு, நுவரெலியா, திருகோணமலை, கொழும்பு உள்ளிட்ட 11...

Read more

தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலானது

உணவுத் தேவையில் உள்ள முதியோர், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கு உணவு கொண்டு செல்லும் தன்னார்வலர்கள், இ-பதிவுடன் செல்லலாம். தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிறப்பிக்கப்பட்ட தளர்வு இல்லாத...

Read more

பாராளுமன்ற அமர்வுகள் ஒரு நாளுடன் நிறுத்தப்படலாம்?

இந்த வாரம் 8 ஆம் திகதி தொடக்கம் தொடர்ச்சியாக நான்கு நாட்கள் பாராளுமன்ற அமர்வுகள் கூடவுள்ள நிலையில்,பாராளுமன்றத்திலும் கொவிட் -19 வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில்...

Read more

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 46 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இவை கடந்த மே மாதம் 17 ஆம் திகதி முதல் யூன்...

Read more

பாகிஸ்தானில் நடந்த ரயில் விபத்தில் 30 பேர் பலி

பாகிஸ்தானின் கோர்கி மாவட்டத்தில் அமைந்துள்ள தர்கி என்ற நகரத்தின் அருகே திங்கட்கிழமை காலை இரு பயணிகள் ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதனால் 30 பேர்...

Read more

காவல் நிலையத்துக்கு அழைத்துவரப்பட்ட வாகனத்திலிருந்து பாய்ந்த நபர்

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் காவல்துறையின் வாகனத்திலிருந்து வெளியில் பாய்ந்து உயிரிழந்த சம்பவமொன்று பாணந்துறை பகுதியில் இடம்பெற்றுள்ளது. 48 வயதான குறித்த சந்தேகநபர்...

Read more

நீர் கட்டணம் செலுத்த நிவாரண காலம் – அமைச்சர் வாசு அறிவிப்பு

நீர் கட்டணம் செலுத்துவதற்காக ஒருமாத காலம் நிவாரண வழங்குதற்கு தீர்மானித்திருக்கின்றோம் என நீர்வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார். பயணக்கட்டுப்பாடு அமுலில் இருப்பதால் நீர் கட்டணம் செலுத்துவதற்கு...

Read more

சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா

வவுனியா சகாயமாதாபுரத்தில் மேலும் 22 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதுடன் வவுனியாவில் நேற்றைய முடிவுகளில் மாத்திரம் 30 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா சகாயமாதாபுரத்தில் கொரோனா...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 913 பேர் கைது

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கடந்த 24 மணித்தியாலத்தில் 913 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

ஆடைத் தொழிற்சாலையை திறக்க அனுமதி வழங்க வேண்டாம்_வினோ

முல்லைத்தீவில் உள்ள சில பகுதிகளில் தனிமைப்படுத்தல் சட்டங்கள் நிறைவடையும் வரை ஆடை தொழிற்சாலையைத் திறக்க அனுமதி வழங்க வேண்டாம் என கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்...

Read more
Page 974 of 992 1 973 974 975 992