முல்லைத்தீவு விசேட அதிரடிப்படையினரால் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட சுற்றி வளைப்பில் 500 ரூபா போலி நாணயத்தாளினை தன்வசம் வைத்திருந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு...
Read moreகிளிநொச்சி மாவட்டம் விளாவோடை வயல் பகுதியில் இருந்து இராணுவ சீருடையுடன் மனித எச்சங்கள் காணப்பட்டுள்ளன. குறித்த வயல் காணியை சீரமைத்த காணி உரிமையாளர் எச்சங்கள் அவதானிக்கப்பட்டதை அடுத்து...
Read moreபாப் நட்சத்திரம் ரிஹானாவின் நிகர மதிப்பு 1.7 பில்லியன் அமெரிக்க டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் அவர் உலகின் செல்வந்த பெண் இசைக்கலைஞராக ஆனார். பார்படாஸில் பிறந்த...
Read moreஉலகளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை 20 கோடியை கடந்துள்ளதாக ஜோன்ஸ் ஹோப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் தரவுகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள...
Read moreகிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் பல விவசாய பண்ணைகளை சிவில் பாதுகாப்பு படையணி நடத்தி வருவது உண்மையே, ஆனால் நாட்டுக்கு தேவையான உணவுகளை...
Read moreஅரச சார்பற்ற அமைப்புக்களின் நோக்கங்களுக்காகவே ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினர் அரசாங்கத்திற்கு எதிராக செயற்படுகிறார்கள். அனைத்து போராட்டங்களையும் சிறந்த முறையில் வெற்றிக் கொள்வோம். ஆசிரியர்கள், மற்றும் அதிபர்கள் தங்களின்...
Read moreநாட்டின் தற்போதைய நிலையில் ஆசிரியர்களின் சம்பளத்தை அதிகரிக்க முடியாது என்று அமைச்சரவை ஒரு மனதாக முடிவுசெய்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார். நேற்று பிற்பகல் நடைபெற்ற...
Read moreசுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இன்று முதல் அனைத்து அரச ஊழியர்களும் வழமை போன்று கடமைகளில் ஈடுபடுவதற்காக அழைக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் செயலாளரால், அரச சேவைகள், மாகாண சபை மற்றும்...
Read moreஎதிர்வரும் 2024 இல் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உள்ளூராட்சி பிரதிநிதிகள் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை...
Read moreகொவிட்-19 தொற்று காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த மாகாணங்களுக்கு இடையிலான பஸ் சேவைகள் இன்று முதல் மீண்டும் தொடங்க இலங்கை போக்குவரத்து சபை முடிவு செய்துள்ளது. அனைத்து அரசு துறை...
Read more