கோவிட் தொற்று காரணமாக நேற்றைய தினம் காலமான முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் உயிரிழப்பிற்கான காரணம் தொடர்பில் சிங்கள ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. கோவிட் தொற்றினால் ஏற்பட்ட...
Read moreஇலங்கையில் பல உயர்மட்ட அதிகாரிகள் கொவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டு தற்சமயம் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. அதன்படி முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா...
Read moreபல பகுதிகளில் பாரியளவில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரத்தில் ஈடுபடும் பெண்ணொருவரை பொலிஸ் விசேட அதிரடைப் படையினர் கைதுசெய்துள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் களனி பகுதியில் வசிக்கும் 52...
Read moreஅதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் அமைச்சரவை உபகுழு தயாரித்துள்ள அறிக்கை நிதி அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே அறிக்கை தொடர்பில் நிதி அமைச்சு உள்ளிட்டவற்றின் மதிப்பீடுகளையும்...
Read moreகொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராஜகிரிய பகுதியைச் சேர்ந்த 12 வயது சிறுமி கொரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார். நாவல பகுதியில்...
Read moreஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களுக்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அமைச்சரவை கூட்டத்தில் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார். கொவிட் தொற்றினை தடுப்பதற்காக 3 வாரங்கள்...
Read moreகோவிட் தொற்று காரணமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர இன்று உயிரிழந்துள்ளார். மங்கள சமரவீரவிற்கு கோவிட் - 19 தொற்று ஏற்பட்ட நிலையில்...
Read moreமாவட்ட ரீதியில் பெற்றுக் கொள்ளப்படும் கொவிட் தொற்றாளர்கள் தொடர்பான தரவுகளை உறுதிப்படுத்தல் மற்றும் பதிவு செய்வதில் ஏற்படுகின்ற தாமதமே நாளாந்தம் தொற்று உறுதிப்படுத்தப்படுவோர் எண்ணிக்கை கூடி குறைவதற்கு...
Read moreகொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டை தற்காலிகமாக முடக்க நேரிட்டமையால் வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்களுக்கு 2,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. கொவிட்-19 தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக...
Read moreகோவிட் தொற்று காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் அரச ஊழியர்களின் சம்பளம் குறைக்கப்படும் சாத்தியம் காணப்படுவதாக பரவலாக சர்ச்சை நிலை நீடித்து வந்தது. இந்த நிலையில் அரச...
Read more