Easy 24 News

Sri Lanka News

இரா.சம்பந்தனுக்கு பின்னர் தலைமை பொறுப்பை ஏற்கப் போவது யார்?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வலிமை தொடர்ந்தும் தக்கவைக்கப்படுவதற்கு இரா.சம்பந்தனின் தலைமைக்கு பின்னர் கூட்டுத் தலைமை ஒன்றின் அவசியம் குறித்து கருத்து வெளியிடப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் முன்னாள் அவை...

Read more

மூன்று தூதரகங்களை மூடுவதற்கு தீர்மானம்

செலவை குறைப்பதற்காக மூன்று வெளிநாட்டு தூதரகங்களை மூடுவதற்கு இலங்கை வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி நைஜீரியா, பிராங்பேர்ட் மற்றும் சைப்ரஸில் உள்ள இலங்கை தூதரகங்களை மூடுவதற்கு நடவடிக்கை...

Read more

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு ஜனவரியில் நிரந்தர நியமனம்

வேலையற்ற பட்டதாரிகள் 51,000 பேருக்கு நிரந்தர நிமயனம் வழங்கும் வேலைத்திட்டம் 2022 ஜனவரி 3 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும். அதற்கான அமைச்சரவை அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளதாக...

Read more

புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டவர்

நாட்டில் புதிதாக இனங்காணப்பட்டுள்ள ஒமிக்ரோன் தொற்றாளர்களில் ஒருவர் வெளிநாட்டு பிரஜையாவார். குறித்த வெளிநாட்டு பிரஜை இலங்கையிலேயே சிகிச்சை பெற்று வருவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...

Read more

சந்தையில் எரிவாயு சிலிண்டர்களுக்கு பெரும் தட்டுப்பாடு – நுகர்வோர் விசனம்

எரிவாயு கசிவு காரணமான வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து எந் நிறுவனத்தின் சிலிண்டர் பாதுகாப்பானது என்ற குழப்ப நிலைக்கு நுகர்வோர் தள்ளப்பட்டுள்ளார்கள். எரிவாயு கசிவுடனான வெடிப்பு சர்ச்சைக்கு மத்தியில்...

Read more

நாட்டில் மூடப்படும் நிலையில் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள்

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக நாளை முதல் 80 சதவீதமான சிற்றுண்டிச்சாலைகள் மற்றும் உணவகங்கள் மூடப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின்  தலைவர்...

Read more

பாகிஸ்தானுக்கு கொடுத்த கண்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களினதா?

பாகிஸ்தானுக்கு ஸ்ரீலங்கா தானம் செய்த முப்பத்தையாயிரம் கண்களும் காணாமல் ஆக்கப்பட்டவர்களினுடையவையா என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் அச்சம் வெளியிட்டுள்ளனர். இலங்கை இனவழிப்புப் போரின் இறுதியில் மாத்திரம் 50...

Read more

தமிழீழ விடுதலைப் புலிகள் தொடர்பான பதிவுகளுக்கான தடையை மீண்டும் நீடித்தது முகநூல் நிறுவனம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கு ஆதரவான பதிவுகளை இடுவதற்கு முகப்புத்தக நிறுவனம்  இவ்வருடமும் தடை விதித்துள்ளது. அத்துடன் இலங்கையைச் சேர்ந்த பொதுபல சேனா மற்றும் சிங்ஹலே ஆகிய...

Read more

பூநகரி மண்ணித்தலை சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி தற்போது

  1990 ஆம் ஆண்டு பூநகரியில் மண்ணித்தலை என்ற இடத்தில் அழிவடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்ட சிவாலயத்தை மீளுருவாக்கம் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகின்றது. இலங்கைத் தொல்லியல்...

Read more

இலங்கையின் பாதுகாப்பு உறுதிபெற பயங்கரவாத தடைச்சட்டமே காரணமாம் | கமல் குணரத்ன

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க வேண்டும் அல்லது சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமென சர்வதேச சமூகம் வலியுறுத்தினாலும், இலங்கையில் இன்று உறுதியான சூழ்நிலையொன்று உருவாக பயங்கரவாத தடை சட்டமே...

Read more
Page 959 of 1133 1 958 959 960 1,133
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News