Sri Lanka News

சஜித்துடன் உறுதியான உடன்பாடு வேண்டும் | கிருபா பிள்ளை பக்கம்

இலங்கையின் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக கருத்து ஒன்றை கூறியுள்ளார். அதில் 13ஆவது திருத்த சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் அதுவே போரின்...

Read more

இலங்கையில் நிகழ்ந்த குற்றகளுக்கு சவர்தேச பெறிமுறை அவசியம்! – அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம்

  இலங்கையில் நிகழ்ந்த குற்றங்களுக்கான சர்வதேச பொறிமுறையை கோரும் தீர்மானத்தை அமெரிக்க காங்கிரஸ் அறிமுகப்படுத்தியுள்ளது. முள்ளிவாய்க்கல் இனப்படுகொலையின் 12 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், காங்கிரஸின்...

Read more

இலங்கையில் அதிகரித்த கொரோனா மரணங்கள்; நேற்று 38பேர் இறப்பு!

  இலங்கையில் நேற்று (20.05.2021) கொரோனா வைரஸ் தொற்றால் 38 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார். இதயைடுத்து,  மொத்த கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 1,089...

Read more

4 நாட்களில் கொரோனாவால் இறந்தவர்களின் 46 உடல்கள் ஓட்டமாவடியில் நல்லடக்கம்!

கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்யும் பணிகள் ஓட்டமாவடி - மஜ்மா நகர் பகுதியில் இடம்பெற்று வருகின்றன. குறித்த இடத்தில் நேற்று (20) வியாழக்கிழமை மாத்திரம் 8...

Read more

எச்சரிக்கை! அவதானம்! மிக ஆபத்தான உருமாறிய 3 கொரோனா இலங்கையில்!!!

உலகில் மிக அபாயம் மிக்கவையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள 4 உருமாறிய வைரஸ்களில் 3 வைரஸ்கள் இதுவரையில் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளன. இவை சமூகத்தில் பரவியுள்ளனவா என்பது தொடர்பில் தொடர்ந்தும் தீவிரமாக...

Read more

இலங்கை உள்ளிட்ட 3 நாடுகளுக்கு ஜப்பான் பயணக்கட்டுப்பாடு விதிப்பு

இலங்கை பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளிலிருந்து வரும் பயணிகளுக்கு ஜப்பான் அரசு கடுமையான விதிமுறைகளை விதித்துள்ளது. இந்தியாவில் முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் நாட்டில் பரவாமல் தடுக்கவே...

Read more

யுத்தவெற்றியை நிலையான விடுதலையாக்க 13ஆவது திருத்தத்தை செயற்படுத்துக! – சஜித் பிரேமதாச

வெற்றிகொள்ளப்பட்டிருக்கும்  விடுதலையை நிலையான விடுதலையாக ஆக்கிக்கொள்ளவேண்டும். அதற்காக 13ஆவது திருத்தத்தை, தற்போது செயற்படுத்தப்படும் அதேமுறையில் செயற்படுத்தி, நாட்டில் ஏனைய சிறுபான்மை மக்களின் பாதுகாப்புத்தன்மையை உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்ற பிரேரணையை...

Read more

யாழ்.பல்கலையில் நினைவேந்தல்: பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கோப்பாய் பொலிஸாரினால் இன்று பிற்பகல்...

Read more

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டித்த 8 பேர் கைது

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் அனுஷ்டி த்த 8 பேர் கல்குடா பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் கல்குடா பகுதியில் வைத்து  இவர்கள் கைது...

Read more

அரச ஊழியர்களுக்கு முன்கூட்டியே சம்பளம்!

நாட்டின் நிலவும் கொவிட்-19 நிலைமைகள் காரணமாக அரசாங்க ஊழியர்களுக்கான இம் மாத சம்பளத்தை மே 21 ‍அன்று வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சின் செயலாளர்...

Read more
Page 958 of 959 1 957 958 959
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News