Easy 24 News

Sri Lanka News

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கையின் நிலை குறித்து எச்சரிக்கை

இலங்கையின் தற்போதைய கொரோனா நிலைமை மற்றும் தொற்றுப் பரவல் குறித்து ஆராயும்உலக சுகாதார ஸ்தாபனத்தின் 5 ஆவது சுயாதீன வைத்திய நிபுணர்கள் குழு கூட்டம் ஒன்று நேற்று முன்தினம்...

Read more

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் தாக்கியதாக இந்திய ஊடகம் தகவல்!

31 வயதான தமிழகத்தின், மண்டபம் மீனவர் ஒருவர் புதன்கிழமை கடலில் மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கை கடற்படையின் தாக்குதலில் காயமடைந்துள்ளார் என த இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது....

Read more

3,039 புதிய கொரோனா தொற்றாளர்கள் நேற்றையதினம் அடையாளம்

நாட்டில் நேற்றைய தினம் 3,039 புதிய கொரோனா நோயாளார்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனால் இலங்கையில் பதிவான மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கையானது 345,118 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார...

Read more

நாட்டில் நேற்று 334,020 நபர்களுக்கு தடுப்பூசி

நாட்டில் நேற்றைய தினம் 334,020 நபர்களுக்கு கொவிட்-19 தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தரவுகள் வெளிப்படுத்தியுள்ளன. இவற்றில் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்...

Read more

இலங்கை உட்பட 10 நாடுகளுக்கான பயணத் தடையை நீடித்தது பிலிப்பைன்ஸ்

டெல்டா வைரஸ் அதிகம் பரவும் கவலைகள் காரணமாக இலங்கை உட்பட பத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளுக்கான பயணத் தடையினை ஆகஸ்ட் இறுதி வரை பிலிப்பைன்ஸ் நீட்டித்துள்ளது. இந்த...

Read more

நாங்கள் கூறிய முறைமைக்கு மாற்றமாக தடுப்பூசி ஏற்றியமையே மரணவீதம் அதிகரிப்பதற்கு காரணம்: நவீன் டி சொய்சா

தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டத்தில் நாங்கள் அறிமுகப்படுத்திய முறைமைக்கு மாறாக அரசாங்கம் செயற்பட்டதாலே மரண வீதம் அதிகரித்தமைக்கு காரணமாகும். இதற்கு காரணமானவர்களே  தற்போது இடம்பெறும் மரண வீதங்களுக்கு பொறுப்புக்கூறவேண்டும்...

Read more

கிளிநொச்சியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்த தனியாருக்கு சொந்தமான காணி இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது. 2010 ஆம்...

Read more

மடுத் திருத்தலத்தின் யாத்திரையை நிறுத்திக் கொள்ளுங்கள் : மன்னார் ஆயர் கோரிக்கை

நீண்ட பயணங்களை மேற்கொண்டு மடு திருத்தலத்தின் ஆவணி திருவிழாவில் கலந்து கொள்ள வருகின்றவர்கள் தமது பயணங்களை நிறுத்தி நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றின் காரணமாக நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள...

Read more

இலங்கை போக்குவரத்து சபையில் 285 ஊழியர்களுக்கு கொரோனா!

இலங்கை போக்குவரத்து சபையின் சுமார் 285 ஊழியர்கள் தற்போது கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக வாகன ஒழுங்குறுத்துகை, பேரூந்துப் போக்குவரத்துச் சேவைகள் மற்றும் புகையிரதப் பெட்டிகள் மற்றும் மோட்டார் வாகன...

Read more

‘போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம்’: இலங்கை ஆசிரியர் சங்கம்

அதிபர் - ஆசிரியர்களுக்கான சம்பள அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அரசாங்கம் நிறைவேற்றும் வரையில் தொழிற்சங்க போராட்டத்தை தொடர்ந்தும் நடத்துவோம் என  இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்...

Read more
Page 946 of 1047 1 945 946 947 1,047