Sri Lanka News

மழை பெய்யும் என எதிர்பார்ப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில்...

Read more

மூன்று மாவட்டங்களை சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன

நாட்டில் இன்று(27) மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த 5 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் கொழும்பு,இரத்தினபுரி, நுவரெலியா ஆகிய மாவட்டங்களில்...

Read more

பிரித்தானிய சுகாதார செயலாளர் பதவி விலகினார்

தனது சக ஊழியரை முத்தமிட்டதன் ஊடாக சமூக இடைவெளியை மீறிய காரணத்தால் பிரித்தானிய சுகாதார செயலாளர் மாட் ஹான்காக் தான் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். வெளிநாட்டு ஊடகங்கள்...

Read more

வீதியால் துரத்தி துரத்தி தாக்கும் காகங்கள், கருங்குளவிகள்!

தாக்குவதாகவும், அதனால் குறித்த வீதியினால் தாம் செல்ல அச்சம் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம் சாவகச்சேரி - தனங்களப்பு வீதியிலையே இச்சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இது குறித்து...

Read more

இன்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம்… உண்மைகளை பகிர்ந்து உயிர்களை காப்பாற்றுங்கள்

சட்டவிரோத போதைப்பொருள் காரணமாக சமூகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு ஆண்டும் இந்த நாளில், தனிநபர்கள், அமைப்புகள் மற்றும் சமூகங்கள் ஒன்றுகூடி மக்களுக்கு தெரியப்படுத்துகின்றனர். உலகம் முழுவதும்...

Read more

மலேசியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட இந்தோனேசிய தொழிலாளர்கள்

மலேசியாவில் பாதிக்கப்படக்கூடியவர்களாக அடையாளப்படுத்தப்பட்ட 145 இந்தோனேசிய புலம்பெயர் தொழிலாளர்கள் இந்தோனேசியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கின்றனர். கொரோனா கால சுகாதார கட்டுப்பாடுகள் அடிப்படையில், இந்த திருப்பி அனுப்பும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது....

Read more

அசேல சம்பத் கைது

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் அசேல சம்பத் குற்றவியல் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா...

Read more

வவுனியாவில் 200 கிலோ இறைச்சி மீட்பு

வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் பாவனைக்குதவாத 200 கிலோ கோழி இறைச்சி பொது சுகாதார பரிசோதகர்களால் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. வட பகுதியில் விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட குறித்த இறைச்சி ஏற்றிய...

Read more

காடுகள் அழிக்கப்பட்டு காணிகள் அபகரிப்பு; மக்கள் விசனம்

மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பறங்கிக்கமம் பகுதியை அண்டிய பகுதியில் சட்ட விரோதமாக காடுகள் அழிக்கப்படுவதாகவும் பல ஏக்கர் காணிகள் தனி நபர்களாலும் வெளிநாட்டை...

Read more

கஞ்சாவுடன் ஒருவர் கைது

182 கிலோ கேரள கஞ்சாவுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பூநகரி இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more
Page 946 of 994 1 945 946 947 994