Sri Lanka News

ஒக்டோபர் மாதத்தில் உயர்தர பரீட்சை நடைபெறும்

இம்முறை கல்விப் பொதுத்தராதர பத்திர உயர்தர பரீட்சை ஒக்டோபர் மாதத்தில் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா தெரிவிக்கையில் உரிய...

Read more

ஒந்தாச்சிமடம் கடற்கரையில் கரை ஒதுங்கிய மற்றுமொரு கடல் ஆமை

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைக்காலமாக கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரையொதுங்கிவரும் நிலையில் நேற்று திங்கட்கிழமை மாலை ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இறந்த நிலையில் கடல் ஆமை ஒன்று கரையொதுங்கியுள்ளது. ஆமை...

Read more

இன்று வானிலையில் ஏற்படப்போகும் மாற்றம்

நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வடக்கு மற்றும் வடமத்திய...

Read more

பெய்லி வீதி – சிறுவர் பூங்கா மாநகர சபைக்கு சொந்தமானது

மட்டக்களப்பு மாநகர சபையால் சிறுவர் நேய மாநகர திட்டத்தின் கீழ் பெய்லி வீதியில் அமைக்கப்பட்டுவரும் சிறுவர் பூங்கா மாநகர சபைக்கே சொந்தமானது எந்த ஒரு தனிநபருக்கு உரிமை...

Read more

புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் – ரணில்

நாட்டில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை ஸ்தாபிக்க வேண்டும் என முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க அழைப்பு விடுத்துள்ளார். சிலரின் பொறுப்பற்ற செயற்பாடுகளினால் பொதுமக்கள் அரசியல்வாதிகள் இல்லாத...

Read more

லக்சம்பேர்க் பிரதமருக்கு கொரோனா தொற்று

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான லக்சம்பர்க் நாட்டின் பிரதமர் சேவியர் பெட்டலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து,  பிரதமர் சேவியர் பெட்டல் தனிமைப்படுத்திகொண்டுள்ளார். பரிசோதனையில் கொரோனா தொற்று...

Read more

அமைச்சுப் பதவியா? மறுக்கிறார் மைத்திரி!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால அமைச்சராக பதவியேற்க உள்ளதாக ஊடகங்களின் வெளியான செய்திக்கு மறுப்பு தெரிவித்து மைத்திரிபால சிறிசேனவின் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால...

Read more

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரி பலி

கிளிநொச்சியில் இடம்பெற்ற வீதி விபத்தில் பொலிஸ் அதிகாரியொருவர் உயிரிழந்துள்ளார். கரடிபோக்கு சந்தியிலிருந்து பெரியபரந்தன் ஊடாக பூநகரி வீதிக்குச் செல்லும் வழியில் ஐந்தாம் வாய்க்கால் பகுதியிலேயே இந்த விபத்து...

Read more

படைப்பாளர் யோசேப் காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகளின் மூத்த போராளியும் போர்க்கால மிகப் பிரபல்யமான மொழிபெயர்ப்புப் படைப்பாளருமான வின்சன்ற் புளோரன்ஸ் யோசெப் (அருளாளன், குழல்) இன்று காலமாகியுள்ளார். யாழ்ப்பாணம் குருநகரில் உள்ள அவருடைய...

Read more

நல்லாட்சி அரசு போல் தமிழர்களை ஒருபோதும் ஏமாற்றாது கோட்டாபய அரசு

கடந்த நல்லாட்சி அரசுதான் தமிழ் மக்களை ஏமாற்றி ஆட்சி நடத்தியது. கோட்டாபய அரசு ஒருபோதும் தமிழ் மக்களை ஏமாற்றாது. தமிழ் மக்களை வைத்து அரசியல் நடத்தாது. தமிழ்...

Read more
Page 945 of 996 1 944 945 946 996