Easy 24 News

Sri Lanka News

நல்லதோர் லய ஞானக் கலைஞனை இழந்தோம் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன் இரங்கல்

தன் ஆத்மார்த்தமான வாசிப்பினால்  எங்கள் இசையுலகில் தடம் பதித்த. மிருதங்க,தப்லா கலைஞர் சதா வேல்மாறன் அவர்களின் இழப்பு தாங்க முடியாதது இவ்வாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தரும்...

Read more

ஹிட்லர் போலச் செயற்படும் சரத் வீரசேகர | ஆளுங்கட்சி உறுப்பினரே எதிர்ப்பு

ஆசிரியர்- அதிபர் தொழிற்சங்கத்தினரது போராட்டம் தீவிரமடைவதற்கு  பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவின் செயற்பாடுகளே பிரதான காரணம். போராட்டத்தில் ஈடுப்படுபவர்களை தீவிரவாதிகள்  என குறிப்பிட்டுக் கொண்டு ஹிட்லரை...

Read more

அனைத்து மதுவிற்பனை நிலையங்களுக்கும் சீல்!

கெக்கிராவை பிராந்திய சுகாதார மருத்துவ அதிகார எல்லைக்கு உட்பட்ட அனைத்து மதுபானசாலைகளையும் மறு அறிவித்தல்வரை மூடி சீல் வைக்க பிராந்திய சுகாதார மருத்துவ அதிகாரி நடவடிக்கை எடுத்துள்ளார்....

Read more

இலங்கையில் எரிவாயுவிற்கு பாரிய தட்டுப்பாடு

இலங்கை சந்தையில் மீண்டும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக சந்தை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. லாப்ஸ் மற்றும் லிட்ரோ எரிவாயு இரண்டிற்குமே இதுவரையில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதென நுகர்வோர் தெரிவித்துள்ளனர்....

Read more

நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள் சடலமாக மீட்பு!

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வட்டவளை பகுதியில் நீரில் மூழ்கி காணாமல்போன இரு இளைஞர்கள், சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். வட்டவளை தோட்டத்தை சேர்ந்த 38 வயதுடைய சின்னையா ராஜா, புத்தளம்...

Read more

உத்தர பிரதேசத்தில் முதல்வர் வேட்பாளராக பிரியங்கா காந்தி

பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தலைமையில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலை காங்கிரஸ் எதிர்கொள்ளும் என சல்மான் குர்ஷித் தெரிவித்தார். உத்தர பிரதேசத்தில் தற்போது யோகி ஆதித்யநாத் தலைமையில்...

Read more

அரசாங்கம் பொய் கூறுகிறது : ஓரிரு தினங்களில் அரிசி இறக்குமதி செய்ய வேண்டிவரும் – ஹர்ஷ டி சில்வா

அரசாங்கத்தின் களஞ்சியசாலைகளில் சுமார் 3 இலட்சம் தொன் அரிசி களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக கூறுவது உண்மைக்கு புறம்பானது. தற்போதுள்ள நிலைமையை அவதானிக்கும் போது எதிர்வரும் ஓரிரு தினங்களில் அரிசியை இறக்குமதி...

Read more

பால்மாவின் விலை அதிகரிக்கப்படுமா ?

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டள்ள நிலையில் பால்மா இறக்குமதி நிறுவனங்களால் அதன் விலையை அதிகரிப்பதற்கு தொடர்ச்சியான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வந்த நிலையில் அரசாங்கம் அதற்கு...

Read more

சர்வதேச தலையீடுகளை அனுமதிப்பதில்லை என்பதே அரசாங்கத்தின் கொள்கையாம்!

நாட்டின் சுதந்திரம், அபிமானம் ஆகியவற்றின் மீது தலையிட சர்வதேசத்திற்கோ, சர்வதேச நிறுவனங்களுக்கோ இடமளிப்பதில்லை என்பது தற்போதைய அரசாங்கத்தின் கொள்கை என நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமார தெரிவித்துள்ளார்....

Read more

இலங்கை தொடர்பில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருக்கு மகிழ்ச்சியாம்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மற்றும் அவர்கள் மீதான வழக்குகள் குறித்து ஆராய்ந்து பார்க்க ஆலோசனை குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கதாகுமென்றும் இந்த வழக்குகளை...

Read more
Page 943 of 1069 1 942 943 944 1,069