Sri Lanka News

26 வருட கொலை வழக்கு – குற்றவாளிக்கு இளஞ்செழியன் வழங்கிய தண்டனை!

திருகோணமலையில் இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுதக் குழு உறுப்பினர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்ப்பளித்துள்ளார்....

Read more

அஸ்ட்ராசெனெகா பெற்றவர்களுக்கு பைஸர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நிறுத்தம்!

அஸ்ட்ரா செனெகா முதலாம் தடுப்பூசி பெற்றவர்களுக்கு 2 ஆம் செலுத்துகையாக பைஸர் தடுப்பூசி செலுத்தும் திட்டம் கைவிடப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். யூலை...

Read more

சஹ்ரானின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற இளைஞர் கைது

ஏப்ரல்-21 குண்டு தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஸிமின் தீவிரவாத வகுப்புக்களில் பங்கேற்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி...

Read more

இன்று அதிகாலை முதல் தனிமைப்படுத்தப்பட்ட இடங்கள்!

மாத்தளை மாவட்டத்தில் சில பகுதிகள் இன்று (08) காலை 6 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் பொகஹாகொடுவ கிராம...

Read more

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

அரசமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்த பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்குமார், வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் எத்தகைய முடிவை...

Read more

பஸிலின் வருகை எமக்குப் பெரும் பலம்!

அலாவுதீனின் அற்புத விளக்கு போன்றே பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகையை ஆளுங்கட்சி பார்க்கின்றது. என்று அமைச்சர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்தார். பஸில் ராஜபக்சவின் நாடாளுமன்ற வருகை தொடர்பில்...

Read more

இரண்டாம் அரையாண்டுக்கான மாவட்ட விலை நிர்ணய குழு கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் நடப்பாண்டுக்கான இரண்டாம் அரையாண்டுக்கான விலை நிர்ணய குழு கூட்டமானது மேலதிக அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் அவர்களின் தலைமையில்  07/07/2021 பி.ப 2.00மணிக்கு மாவட்ட செயலக...

Read more

ஜுலை 15இல் ஜனாதிபதியுடன் சு.க. விசேட சந்திப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பு எதிர்வரும் 15ஆம் திகதி நடைபெறவுள்ளது. மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி...

Read more

அரசாங்கத்துக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப்படும் – எல்லே குணவங்ச தேரர்

கொழும்பில் உள்ள அரச நிறுவனங்களுக்கு சொந்தமான  காணிகளை  விற்பதற்கும், குத்தகை அடிப்படையில் தனியார் தரப்பினருக்கு விடுவதற்கும்  அரசாங்கம் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதற்கு  எதிராக இதுவரை  நீதிமன்றில் இரண்டு...

Read more

15 வயது சிறுமியை பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்தமை: வைத்தியர் பணி இடை நிறுத்தம்

15 வயதான சிறுமி ஒருவர், இணையத் தளம் ஊடாக விளம்பரப்படுத்தப்பட்டு விற்பனை செய்த விவகாரத்தில்,  குறித்த சிறுமியை பணம் கொடுத்து பெற்று பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில், பிரபல...

Read more
Page 937 of 999 1 936 937 938 999