200 க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளின் ஆரம்பப்பிரிவு வகுப்புகளை எதிர்வரும் ஒக்டோபர் 21 மீள ஆரம்பிப்பதற்கு அனைத்து மாகாண ஆளுநர்களும் தீர்மானித்துள்ளனர். கல்வியமைச்சு அதிகாரிகளுடன் அனைத்து...
Read moreஇன்று உலக ஆசிரியர் தினம். ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் மாதம் 5 ஆம் திகதி சர்வதேச ஆசிரியர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. எனினும் இலங்கையில் ஆசிரியர் தினம் எதிர்வரும்...
Read moreசர்வதேச ஆசிரியர் தினமான நாளைய தினம் அதிபர் - ஆசிரியர் சங்கங்கள் பாரிய ஆர்ப்பாட்டத்திற்கு தயாராவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்....
Read moreஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76 ஆவது கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக நியூயோர்க் சென்றிருந்த ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அதன்படி ஜனாதிபதி...
Read moreஉத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய வெளிவிவகார செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா கண்டி, யாழ்ப்பாணத்திற்கான விஜயங்களை மேற்கொண்டுள்ளதுடன் திருகோணமலை விஜயத்தை மேற்கொண்டு இந்திய...
Read moreசுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 95 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...
Read moreதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில தரப்புக்கள் முயற்சிப்பதாக குற்றம் சாட்டியுள்ள அதன் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் நாட்டில் அரசியலமைப்பை உருவாக்க முனையும்...
Read more2022 அடுத்த வருடத்துகான வரவு செலவு திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் இந்த வாரம் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க இருக்கின்றது. அதன் பிரகாரம் அடுத்த வருடத்துக்கான ஒதுக்கீடு சட்டமூலத்துக்கமைய அரசாங்கத்தின்...
Read moreஇலங்கையில் தனது பதவிக்காலம் முடிவடைந்து நாடுதிரும்பும் அமெரிக்கத் தூதுவர் அலைனா பி.ரெப்லிட்ஸ் மூலோபாய ஆய்வுகளுக்கான திருகோணமலை நிலையத்தின் பணிப்பாளரும் அரசியல் சமூக செயற்பாட்டாளருமான ஏ.யதீந்திராவுக்கு நீண்டதொரு நேர்காணலை...
Read more2021 டி-20 உலகக் கிண்ணம் மற்றும் ஓமானுடனான இரு போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தசூன் சானக்க தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணியானது இன்றைய தினம் நாட்டிலிருந்து புறப்படவுள்ளது. ஐக்கிய...
Read more