Sri Lanka News

கடலில் இறக்கப்பட்ட பேருந்துகள்; மீனவர்களின் வலைகள் அழிவு

இலங்கை கடற்படையினரால் கடலில் இறக்கப்பட்ட பழைய பேருந்துகளில் அகப்பட்டு தமது வலைகள் அழிவடைந்தமையால் 14 இலட்சம் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தமிழக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்....

Read more

விவசாய திணைக்களத்தின் அதிகாரிகள் இருவர் சிஐடியால் கைது

விவசாய திணைக்களத்தின் உதவி பணிப்பாளரும், விவசாய போதனாசிரியரும் சிஐடியினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டு இந்தோனேசியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட ஒரு தொகை பாக்குகள் தொடர்பில் போலியாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தல்...

Read more

கொழும்பில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் நாளை 21 மணிநேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நாளை (10) காலை 9 மணி முதல் ஞாயிற்றுக் கிழமை (11) 6 மணி...

Read more

நாட்டின் பல பாகங்களில் மழை பெய்யலாம் !!

நாட்டில் இன்றும்(09), நாளையும் மேல், சப்ரகமுவ,வடமேல், தென் மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல்...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்

நாட்டில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேவகர் பிரிவுகள் இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இரணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்....

Read more

இன்று உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசம்

களுத்துறை மாவட்டத்தின் அகலவத்தை காவல்துறை பிரிவுக்குட்பட்ட ககுலந்தல தெற்கு கிராம சேவகர் பிரிவின் பிம்புருவத்த பகுதி இன்று(09) அதிகாலை 6 மணிமுதல் உடனமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 266 பேர் கைது!

நாட்டில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 266 பேர் நேற்று(08) கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் 48,808 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக...

Read more

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொரட்டுவ பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளரும்...

Read more

முகக்கவசம் அணியாத 17 இலட்சம் பேர் மீது வழக்குகள்!

தமிழகத்தில் முகக்கவசம் அணியாதவா்கள் மீது 90 நாள்களில் 17.07 இலட்சம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. தமிழகத்தில் மாா்ச் மாதம் முதல் கொரோனா தொற்று மீண்டும் வேகமாக பரவத்...

Read more

சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று (08) மாலை இடம்பெறவுள்ளது. கட்சியின் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளது....

Read more
Page 936 of 999 1 935 936 937 999