Sri Lanka News

இராணுவம் ஊசி போடலாமா? தட்டிக் கேட்குமா WHO? அவதானிப்பு மையம் கேள்வி

குடும்ப ஆட்சி, சர்வாதிகாரம் என ஜனநயாகத்திற்கு விரோதமான வகையில் ஸ்ரீலங்காவின் ஆட்சி செல்லுகின்ற நிலையில், அனைத்து விடயங்களிலும் இராணுவத்தை நுழைக்கும் செயற்பாடுகளும் உச்சம் பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ள...

Read more

முகக்கவசம் அணியாதவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை: அஜித் ரோஹண

அங்காடிகள் உள்ளிட்ட பொது இடங்களில்  முககவசம்  அணியாதவர்களை கைது செய்வதற்காக விசேட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. சிவில் மற்றும் சீருடையுடன் பொலிசார்  தீவிரமாக கண்காணித்து தனிமைப்படுத்தலை மீறுபவர்களை கைது...

Read more

முறிகண்டி பகுதியில் விபத்து

முல்லைத்தீவு மாங்குளம் காவற்துறை பிரிவுக்குட்பட்ட முறிகண்டி பகுதியில் நள்ளிரவு விபத்து சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த விபத்தினால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சில மணிநேரம் பாதிக்கப்பட்ட நிலையில்...

Read more

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளைப் புறக்கணிக்கும் இலங்கை ஆசிரியர் சங்கம்

இன்று முதல் இணைய வழி மூலமான கற்பித்தலில் இருந்து விலகிக்கொள்வதாக ஆசிரியர் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. தங்களது பிரதிநிதிகள் மனிதாபிமானற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமையைக் கண்டித்து தொழிற்சங்க நடவடிக்கை...

Read more

இன்று முதல் கடைகள் 9 மணி வரை இயங்கலாம்

தமிழகத்தில் திங்கள்கிழமை முதல் இரவு 9 மணி வரை கடைகள் இயங்கலாம். அதேவேளையில், நோய்த் தடுப்பு விதிகளை முறையாகப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் தளா்வுகளுடன் கூடிய பொது...

Read more

இந்திய தடுப்பூசி குறித்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தடுப்பூசியில் எய்ட்ஸ் கூறுகள் இருப்பதாக வெளியிடப்பட்டுள்ள செய்தி உண்மைக்கு புறம்பானது என்று அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்...

Read more

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ அளவான...

Read more

பெண் வைத்தியரை புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்

ராகமை காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணி புரிந்த மருத்துவரை 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு வெலிசர நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார்....

Read more

இன்று முதல் 103 தொடருந்துகள்‎ சேவையில்

இன்று முதல் மேல் மாகாணத்துக்குள் இயங்கும் தொடருந்து சேவைகள் அதிகரிக்கப்படவுள்ளன. தொடருந்து போக்குவரத்து பிரதி முகாமையாளர் காமினி செனேவிரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். நடமாட்டக் கட்டுப்பாடு மேலும் தளர்த்தப்பட்டுள்ள...

Read more

கண்டியில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி

கண்டி மாவட்டத்தின் பன்விலை சுகாதார வைத்திய அதிகார பிரிவிற்கு உட்பட்ட 14 கிராமசேவகர் பிரிவுகளில் உள்ள 60 வயதிற்கு மேற்பட்ட மக்களுக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி செலுத்தும் பணிகள்...

Read more
Page 931 of 999 1 930 931 932 999