Sri Lanka News

இந்தியாவில் அதிகரிக்கும் தொற்றாளர்கள்

இந்தியாவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைவடைந்து செல்கின்ற நிலையில், நேற்று (12) ஒரேநாளில் 30 ஆயிரத்து 827 தொற்றாளர்கள் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...

Read more

இன்றும் இணையவழி கற்பித்தலை புறக்கணிக்கும் ஆசிரியர் சங்கம்

இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து விலகி ஆசிரியர் சங்கங்கள் முன்னெடுக்கும் தொழிற்சங்க போராட்டம் இன்று (13) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதான...

Read more

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி என வெளியாகும் அறிக்கை பொய்!

வங்கி கட்டமைப்பில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என வெளியாகும் அறிக்கை முற்றிலும் பொய்யானது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் ஆளுநர் டீ.லக்ஷ்மண் இதனைத் தெரிவித்துள்ளார்....

Read more

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம்

முல்லைத்தீவு பழைய செம்மலை, நீராவியடிப் பிள்ளையார் ஆலய வருடாந்த பொங்கல் உட்சவம் இன்று(13) காலை கோட்டைக்கேணி பிள்ளையார் ஆலயத்திலிருந்து மடப்பண்டம் எடுத்துவரப்பட்டதோடு ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில்...

Read more

மன்னார் கடற்பரப்பில் சந்தேகத்திற்கு இடமான நாட்டுப்படகு கரையொதுங்கியது

மன்னார் காவற்துறை பிரிவில் உள்ள சௌத்பார் கடற்கரை பகுதியில் நேற்று திங்கட்கிழமை (12) மாலை இந்திய நாட்டுப் படகு என சந்தேகிக்கப்படும் படகு ஒன்று கடற்கரை பகுதியில்...

Read more

போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண் கைது!

கொழும்பிலிருந்து பொதி சேவை மூலம் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட பெண்ணொருவர் கொம்பனித்தெருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண...

Read more

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல்...

Read more

கட்டாரில் இருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்தமை தொடர்பில் கட்டாரிலிருந்து நாடு கடத்தப்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த நபர் 14 நாட்கள் முள்ளியவளை தனிமைப்படுத்தல் மத்திய...

Read more

தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசங்கள்!

நாட்டில் மேலும் 3 மாவட்டங்களைச் சேர்ந்த சில கிராம சேகவர் பிரிவுகள்  இன்று அதிகாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர...

Read more

முத்துராஜவல சரணாலயம் குறித்த ரிட் மனு 26 ஆம் திகதி பரிசீலனைக்கு

முத்துராஜவல பாதுகாக்கப்பட்ட ஈர வலய சரணாலயத்தில் முன்னெடுக்கப்படுவதாக கூறப்படும்  சட்ட விரோத நிர்மாணப் பணிகள், சதுப்பு நிலங்களை நிரப்பும் பணிகளை சவாலுக்குட்படுத்தி தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை கோரும்...

Read more
Page 930 of 999 1 929 930 931 999