Sri Lanka News

புகையிரத சேவைகள் மீண்டும் ஆரம்பம்

மாகாணங்களுக்கு இடையிலான புகையிரத பொது போக்குவரத்து சேவை சுமார் இரண்டு மாத காலத்திற்கு பிறகு இன்று முதல் வழமைக்கு திரும்புகின்றன. இதற்கமைய 7 புகையிரதங்கள் காலை மற்றும்...

Read more

இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் இன்று

சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில்பிரதானமாக சீரான...

Read more

இன்று மேலும் சில பகுதிகள் விடுவிப்பு

தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு இருந்த சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 9 மாவட்டங்களைச் சேர்ந்த 29 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு...

Read more

ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை – சஜித்

ஊடகங்களை அடக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீப்பற்றியதால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு மற்றும் எதிர்காலத்தில் இது...

Read more

ஒரே நாளில் ஒரு இலட்சத்து 90 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் இதுவரை 4,178,737 பேருக்கு கொவிட் தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை...

Read more

மாந்தை கிழக்கு மக்கள் ஜனாதிபதி செயலாளருக்கு அவசர கடிதம்

தங்களுடைய காணி அபகரிப்பு நடவடிக்கைகளை மறைக்கவே அரச அதிகாரிகள் மாற்றப்பட வேண்டும் என கோருவதாகவும் தமக்கு அவர்களுடைய சேவையே தேவை எனவும் மாந்தை கிழக்கு மக்கள் ஐனாதிபதியின்...

Read more

யாழில் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களின் விபரம் வெளியானது

இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை யாழ்ப்பாண மாவட்டத்தில் 50,682 பேர் இதுவரை பெற்றுக்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் கொரோனாவுக்கான சினோபார்ம் தடுப்பூசியைப் 1,825 பேர் பெற்று கொண்டனர்....

Read more

விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவித்த குற்றச்சாட்டுக்காக 41 வயதுடைய நபர் ஒருவர் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த அவர், 2019 ஆம்...

Read more

உயர்தரம் மற்றும் புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு எதிர்க்கட்சி கோரிக்கை

2021 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில்...

Read more

நேற்று 2 இலட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொவிட் தடுப்பூசி

நேற்றைய தினம் நாட்டில் 232,526 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கமைய, ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான கொவிட் தடுப்பூசிகள் நேற்று (12) செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல்...

Read more
Page 929 of 999 1 928 929 930 999