Sri Lanka News

மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு

இன்று (15) காலை 6 மணிமுதல் அமுலாகும் வகையில் பிரதேசமொன்று தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கொவிட் பரவல் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் தலைவர் இராணுவத்...

Read more

யாழில் இதுவரை 51,390 பேருக்கு தடுப்பூசி

ஆசிரியர்,அதிபர்,கல்விசாரா ஊழியர்களென யாழில் 72 வீதமானவர்களுக்கு  கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது யாழ் மாவட்டத்தில் பாடசாலை சார்ந்த 7,432 இதுவரை கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டுள்ளனர். கடந்த...

Read more

யாழில் கொரோனாவால் மேலும் ஒருவர் பலி

யாழ்ப்பாணத்தில் மேலும் ஒருவர் கொரோனா நோயினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நாவலியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆண் ஒருவர் இன்று புதன்கிழமை...

Read more

மக்களை நடுத்தெருவில் நிறுத்திய ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் – சஜித்

மக்களை நடுத்தெருவில் நிறுத்திய ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஊடகவியலாளர்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:- “அரசின் அநியாயங்களினால் தொழிற்சங்ககங்களும்...

Read more

கட்டுப்பாடுகளுடன் மாகாண எல்லைகள் திறப்பு

மாகாணங்களுக்கு இடையில் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இன்று (14) முதல் பொதுப்போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. இதற்கு கொவிட் 19 ஒழிப்பிற்கான தேசிய செயற்பாட்டு மத்திய நிலையத்தின் அனுமதி கிடைத்துள்ளதாக...

Read more

நாட்டில் நேற்று 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி

நாட்டில் நேற்றைய தினத்தில் மாத்திரம் 337,445 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் ஒரு நாளில் செலுத்தப்பட்ட அதிகளவான...

Read more

88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள் மீட்பு

88 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருள், சுங்கத் திணைக்கள கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இத்தாலி மற்றும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு பொதி சேவை ஊடாக கொண்டுவரப்பட்ட இரண்டு...

Read more

வவுனியா பல்கலைக் கழகத்தின் 1ஆவது துணைவேந்தராக கலாநிதி மங்களேஸ்வரன்

தனி பல்கலைகழகமாக மாறும் வவுனியா பல்கலைகழகத்தின் 1வது துணைவேந்தராக வவுனியா வளாகத்தின் முதல்வர் கலாநிதி த.மங்களேஸ்வரன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை காலமும் யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின்...

Read more

போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

மன்னார் பிரதேசத்தில் போதைப்பொருள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பொன்றின்போது 420 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 36 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது...

Read more

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது!

கடந்த 24 மணிநேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 164 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை பேச்சாளர் சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்....

Read more
Page 928 of 999 1 927 928 929 999