Easy 24 News

Sri Lanka News

பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்போம் | ஜோசப் ஸ்டாலின்

அதிபர் , ஆசிரியர்கள் பாடசாலைக்கு சமூகமளிக்கும் அதேவேளை புதிய முறைமையில் இனி தொழிற்சங்க நடவடிக்கைகளை முன்னெடுப்போம். சகல மாணவர்களுக்கும் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்க...

Read more

பாடசாலை நிறைவடைந்த நிலையில் போராட்டத்தில் குதித்த அதிபர் – ஆசிரியர்கள்

கொவிட் அச்சுறுத்தலின் காரணமாக நீண்ட நாட்களாக மூடப்பட்டிருந்த நாடளாவிய ரீதியிலுள்ள சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான கல்வி செயற்பாடுகள் இன்று திங்கட்கிழமை முதல் ஆரம்பமாகின. இன்றைய...

Read more

நல்லூர் அறங்காவலரின் மேன்மைகள் பாட நூல்களின் வழி தரப்படவேண்டும் | முன்னாள் துணைவேந்தர் சண்முகலிங்கன்

நல்லூர் அறங்காவலர்  நிர்வாக அழகின் மேன்மைகள் பாட நூல்களின் வழி எதிர்கால சந்ததியினருக்கு தரப்படவேண்டும் என நல்லூர் சைவத் தமிழ்ப்பண்பாட்டுக் கலை கூடலின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குகஸ்ரீ குமாரதாஸ்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 36 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 36 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

அதிபர் – ஆசிரியர்களுக்காக 64 பில்லியனை வழங்க முடியாதா? | ஜே.வி.பி. கேள்வி

அநாவசிய செலவுகளுக்காக அரசாங்கம் கடந்த 16 மாதங்களில் 1300 பில்லியன் நாணயத்தாள்களை அச்சிட்டுள்ளது. அவ்வாறிருக்கையில் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை தீர்ப்பதற்கு 64 பில்லியனை அரசாங்கத்தினால்...

Read more

ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டத்திற்கு அரசு தீர்வு வழங்க வேண்டும் | சுதந்திரக் கட்சி

பொதுஜன பெரமுனவின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களின் தேவைக்கமைய அரசாங்கத்தில் இருந்து வெளியேற வேண்டிய அவசியம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு கிடையாது. அரசாங்கத்திலிருந்து வெளியேற வேண்டுமாயின் அத்தீர்மானத்தை...

Read more

ஆசிரியர் – அதிபர்கள் 25ம் திகதி முதல் முன்னெடுக்கவுள்ள போராட்டம்!

ஆசிரியர், அதிபர்களின் சம்பள பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான தொழிற்சங்க நடவடிக்கையின் அடுத்த கட்டம் குறித்து ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க முன்னணி கல்வி அமைச்சுக்கு அறியப்படுத்தியுள்ளது. இது தொடர்பில்...

Read more

ஆரம்ப பிரிவு பாடசாலைகள் நாளை ஆரம்பம் | பரீட்சைகள் பிற்போடவாம் | கல்வி அமைச்சு

நாடளாவிய ரீதியிலுள்ள சகல ஆரம்ப பிரிவு பாடசாலைகளிலும் , ஏனைய பாடசாலைகளிலுள்ள ஆரம்ப பிரிவுகளும் நாளை திங்கட்கிழமை முதல் கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கான சகல ஏற்பாடுகளும்...

Read more

தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறியமைக்காக 32 பேர் கைது

சுகாதார அமைச்சினால் பிறப்பிக்கப்பட்ட தனிமைப்படுத்தல் உத்தரவுகளை மீறிய குற்றச்சாட்டுக்காக இன்று காலை 6.00 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணிநேரப் பகுதியில் 32 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குறித்த...

Read more

அரங்கம் நிறைந்த மக்கள்: எஸ். பத்மநாதன் மாஸ்டரின் சிந்தனை பூக்கள் வெளியீடு

எழுத்தாளர் எஸ் பத்மநாதன் மாஸ்டர் எழுதிய சிந்தனைப் பூக்கள் பாகம் 4+5 நூல் வெளியீட்டு விழா கனடாவில் சிறப்பாக நடைபெற்றது. மிகவும் நல்லுள்ளம் கொண்ட பத்மநாதன் மாஸ்டரின்...

Read more
Page 925 of 1069 1 924 925 926 1,069