Sri Lanka News

இவ்வருடத்திற்கான ஆடிப்பிறப்பு இன்று

இவ்வருடத்திற்கான ஆடிப்பிறப்பு இன்றாகும். ஆடிப்பிறப்பினை பண்டிகையாக கொண்டாடும் மரபு ஈழத்துக்கேயுரியது. தமிழ் வருடத்தின் மத்திய மாதங்களில் ஒன்றான ஆடி முதலாம் நாள் இந்த ஆடிப்பிறப்பு கொண்டாடப்படுகின்றது. அதுவும்,...

Read more

பருத்தித்துறையில்7 கொரோனா தொற்றாளர்கள் தலைமறைவு!

பருத்தித்துறை நகர் வர்த்தக தொகுதியில் மேலும் 7 வர்த்தகர்களுக்கு தொற்று உள்ளமை நேற்றைய பரிசோதனைகளில் கண்டறியப்பட்ட நிலையில் அவர்களில் 6 பேர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் புத்தளம்...

Read more

இராணுவ ஆட்சியில் சிவில் நிர்வாகத்தை கட்டுப்படுத்த முடியாது ; ஜனாதிபதி செயலகம் முன் ஆர்ப்பாட்டம்

இராணுவ ஆட்சியின்   ஊடாக  சிவில் நிர்வாகத்தை ஒருபோதும் கட்டுப்படுத்த முடியாது.   இலவச கல்விக்கு எதிராக  அரசாங்கம் முன்னெடுத்துள்ள செயற்பாடுகளை தவிர்த்துக் கொள்ள வேண்டும்  என வலியுறுத்தி ஜனாதிபதி...

Read more

சட்டம் அனைவருக்கும் பொதுவானதே – சுகாதார அமைச்சர்

ஜோசப் ஸ்டாலின், கால்மாக்ஸ் போன்றோருக்காக மாத்திரம் சுகாதார பாதுகாப்பு வழிகாட்டி ஆலோசனைகள் நடைமுறைப்படுத்தப்படவில்லை. அனைவருக்கும் பொதுவான சட்ட விதி முறையாகவே அமைய வேண்டும் என சுகாதார அமைச்சர்...

Read more

இன்றும் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுப்பு

மேல்மாகாணத்தில் வசிக்கும், 30 வயதிற்கு மேற்பட்ட வயதினருக்கான சைனோபாம் முதலாம் தடுப்பூசி வழங்கல் இன்றும் கொழும்பு விகாரமாதேவி பூங்கா அரங்கில் இடம்பெறவுள்ளது. இராணுவ வைத்திய குழாமினால் இந்த...

Read more

கிளிநொச்சி உள்ளிட்ட 4 பிரதேசங்களில் 19 பேர் டெல்டா திரிபுடன் அடையாளம்!

நாட்டில் மேலும் பலர் டெல்டா கொவிட் திரிபு தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம், கிளிநொச்சி, பிலியந்தலை, கொழும்பு ஆகிய இடங்களில் இந்த டெல்டா திரிபுடன் கூடிய தொற்றாளர்கள்...

Read more

15 இலட்சம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தன

கோவெக்ஸ் திட்டத்தின் ஊடாக இலங்கைக்கு வழங்கப்பட்ட 15 இலட்சம் மொடர்னா தடுப்பூசிகள் இன்று காலை நாட்டை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். இந்த தடுப்பூசி...

Read more

அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவது தேவையற்ற செலவு – திஸ்ஸ விதாரண

நாட்டில் இருக்கும் அனைவருக்கும் கொவிட் தடுப்பூசி ஏற்றுவது அநாவசிய செலவாகும் என வைரஸ் தொடர்பான நிபுணரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண தெரிவித்தார். நாட்டில் 30 வயதுக்கு...

Read more

விபத்துக்களை தடுப்பதற்கு நடவடிக்கைகள்

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு இடம்பெற்ற விபத்துக்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 8 பேர் மோட்டார் சைக்கிள்களில் பயணித்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டியில் பயணித்த...

Read more

உள்ளக இசை நிகழ்ச்சிகளுக்கு அனுமதி

சுகாதார விதிமுறைகளுக்கமைய இன்று(16) முதல் உள்ளக இசை நிகழ்ச்சிளை நடாத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளின் பிரகாரம் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு...

Read more
Page 925 of 1000 1 924 925 926 1,000