Easy 24 News

Sri Lanka News

சர்வதேச கவனம் பெறும் ஈழ நூல் | நடுகல் நாவலை வாசிக்க ஆர்வம் தெரிவித்த பிரான்சிஸ் ஹரிசன்

சர்வதேச அளவில் நன்கு அறியப்பட்ட ஊடகவியளாலரும் இலங்கை யுத்தம் தொடர்பில் பல நூல்களை எழுதியுள்ள எழுத்தாளருமான பிரான்சிஸ் ஹாரிசன் தீபச்செல்வனின் நடுகல் நாவலின் ஆங்கில மொழியாக்கத்தை படிக்க...

Read more

தனிமையிலிருந்த மூதாட்டியை கொலை செய்துவிட்டு தங்க ஆபரணங்கள் கொள்ளை

சாய்ந்தமருது பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டியை கொலை செய்துவிட்டு அவர் அணிந்திருந்த தங்க  ஆபரணங்களை கொள்ளையர்கள் கொள்ளையடிச் சென்றுள்ள சம்பவம்...

Read more

முல்லைத்தீவில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பாண்டியன் குளம் பகுதியில்  நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் அநுராதபுரம்  பகுதியை சேர்ந்த  47 வயதான ரவீந்திர நிக்கசீல என்பவர்  சம்பவ இடத்திலேயே...

Read more

தாய்ப்பால் கொடுத்தால் இதய நோய் வராமல் தடுக்க இயலுமா?

பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு இதய நோய் மற்றும் பக்கவாதம் போன்ற பாதிப்புகள் ஏற்படுவது குறைவு என அண்மைய ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவ நிபுணர்கள்...

Read more

தன்னம்பிக்கையின் தலைமகள் தங்க மங்கை இந்துகாதேவியின் சாதனைக்கதை!

புனரமைப்பு பணிகள் எட்டிப்பார்க்காத குன்றும் குழியுமான வீதிகளில் நடந்து சென்று குத்துச்சண்டை பயின்ற பெண்! தாயின் வயிற்றில் ஐந்து மாத சிசுவாக இருக்கும் போதே தந்தையைப் பறிகொடுத்த...

Read more

தென்னிலங்கையில் தீபச்செல்வனின் நடுகல் நாவலுக்கு கிடைத்த வரவேற்பு

ஈழத்து எழுத்தாளர் தீபச்செல்வன் எழுதிய நடுகல் நாவலுக்கு தென்னிலங்கையில் நெகிழ்ச்சியான வரவேற்பு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பொதுசன இசை நிகழ்ச்சி ஒன்றில் சிங்கள பாடகரும் அறிவிப்பாளருமான ரங்கானா செனிவிரத்ன...

Read more

கொள்ளையிடப்பட்ட மகிந்தவின் பணத்தின் பின்னணி என்ன?

பணச்சலவையுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையின் நிதியமைச்சராக பதவியேற்றுள்ளமையானது, கின்னஸ் சாதனையாகும் என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், செய்தியாளர் சந்திப்பு ஒன்றின்போது...

Read more

புலிகளை மீள உருவாக்க முயற்சியாம் | 26 பேரின் கையெழுத்து பரிசோதனைக்கு உத்தரவு

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை மீள உருவாக்கும் நோக்கில்  ஈடுபட்டதாக கூறி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 26 சந்தேக நபர்களின் கையெழுத்துக்களை பரிசோதனை செய்து மன்றுக்கு...

Read more

கம்பஹா, கொழும்பில் கொவிட் பரவல் தீவிரம் – சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் கம்பஹா மாவட்டத்தில் கொவிட் வைரஸின் பரவல் வெகுவாக அதிகரித்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் விசேட வைத்திய நிபுணர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். மேலும்...

Read more

‘வைகோ, திருமா’ ஆளும் கட்சி ஆகியவுடன் அடங்கி விட்டனரா? கேள்வி எழுப்பும் கிருபா பிள்ளை

“ஈழத்தையும் விடுதலைப் புலிகளையும் பற்றிப் பேசி தமிழகத்தில் கட்சி நடத்தியவர்களில் மிக முக்கியமானவர்கள் மதிப்பிற்குரிய வைகோவும் திருமாவளவனும். எனினும் இன்றைக்கு இவர்கள் சாதிக்கும் மௌனம் ஆளும் கட்சி...

Read more
Page 924 of 1132 1 923 924 925 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News