Easy 24 News

Sri Lanka News

நாட்டை காட்டிக் கொடுக்கும் செயலுக்கு துணைபோக முடியாது | விமல் வீரவன்ச

யுகதனவி மின்நிலையத்தின் 40 சதவீத பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குவது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை நிதியமைச்சர் இரகசியமான முறையில் அமைச்சரவைக்கு சமர்பித்து திருட்டுத்தனமாக அனுமதி பெற்றுக் கொண்டார்....

Read more

ஸ்கொட்லாந்து செல்லும் கோத்தாவிற்கு எதிராக விளம்பரம்!

'கோப்26' கிளாஸ்கோ மாநாட்டில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஸ்கொட்லாந்து பயணமாகவுள்ள நிலையில், இலங்கை இராணுவத்தினரால் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுவரும் தமிழர்களின் நில அபகரிப்பு மற்றும் காடழிப்பு என்பவற்றுக்கு...

Read more

ஐக்கிய இராச்சியத்திற்கு பயணமானார் ஸ்ரீலங்கா ஜனாதிபதி

ஐக்கிய இராச்சியத்தின் ஸ்கொட்லாந்து - க்லாஸ்கோவில் நடைபெறவுள்ள “COP: 26 ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றம்” தொடர்பான மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று...

Read more

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின

பல்கலைக்கழக மாணவர்களுக்கான வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையின் முடிவுகளின் படி வெட்டுப்புள்ளிகள் இன்று...

Read more

இலங்கைக்கான மேலும் 5 விமான சேவைகள் மீண்டும்

பிரான்ஸ், இத்தாலி மற்றும் ரஷ்யா உட்பட ஐந்து விமான நிறுவனங்கள் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க...

Read more

‘ஒரே நாடு, ஒரே சட்டம்’ ஜனாதிபதி செயலணியை உடன் இரத்துச்செய்யவேண்டும்!

தனியார் சட்டங்களை மனித உரிமைகள்சார் தரத்திற்கு அமைவாக மாற்றியமைப்பதாக இருந்தால், அதனைச் செய்வதற்கான இயலுமையும் நேர்மையுடைய பிரதிநிதிகளால் வழிநடத்தப்படுகின்ற தேர்ச்சிபெற்ற குழுவொன்று அவசியமாகும். இருப்பினும் தற்போது ஞானசாரதேரர்...

Read more

தொற்றாளர்கள் டிசம்பரில் அதிகரிக்கலாம் | பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம்

நாடு திறக்கப்பட்டதன் பின்னர் பொது மக்கள் சுகாதார விதிமுறைகளை முறையாக பின்பற்றாமல் செயற்படுகின்றமையால், டிசம்பர் மாதமாகும் போது  எதிர்பார்க்காத அளவில் பாரியளவில் கொவிட் தொற்றாளர் அதிகரிப்பதற்கான முன்...

Read more

இராணுவத்திடமிருந்த 11 ஏக்கர் காணி மக்களின் பாவனைக்காக கையளிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு பகுதியில்  இராணுவ வசம் இருந்த 11 ஏக்கர் காணிகள் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 7...

Read more

நவம்பரில் 3 ஆம் கட்ட தடுப்பூசி | சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே

நாட்டில் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் பணிகளை நவம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பதற்கான வேலைத்திட்டங்கள் தயார்படுத்தப்பட்டுள்ளன. இதன் போது 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதாரத்துறை, பாதுகாப்பு தரப்பினர்...

Read more

3 வாரங்களுக்கு சீமெந்து தட்டுப்பாடு தொடரும் – லசந்த அழகியவண்ண

நாட்டில் தற்போது நிலவும் சீமெந்து தட்டுப்பாடு எதிர்வரும் 3 வாரங்களுக்கு தொடரும் எனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் லசந்த அழியவண்ண, 3 வாரங்களின் பின்னர் சந்தைக்கு தேவையான...

Read more
Page 923 of 1069 1 922 923 924 1,069