Sri Lanka News

நீர்பாசன கால்வாயொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்பு

கிளிநொச்சி பன்னங்கண்டி பகுதியில் நீர்பாசன கால்வாயொன்றில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இரணைமடு குளத்திலிருந்து விவசாய வயல் நிலங்களுக்கு நீர் திறந்துவிடப்படும் பிரதான வாய்க்காலில் பன்னங்கண்டி பகுதியில் உள்ள...

Read more

துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் உட்பட ஐவர் கைது

கொழும்பு துறைமுக நகருக்குள் அத்துமீறி நுழைய முற்பட்ட சீன நாட்டவர் ஒருவர் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் அதிவேக நெடுஞ்சாலை...

Read more

கென்யாவில் பெட்ரோல் தாங்கி வெடித்ததில் 13 பேர் பலி

கென்யாவில் எரிபொருள் தாங்கி ஊர்தியொன்று வெடித்து தீப்பற்றியதில் 13 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கென்யாவின் மேற்கு பகுதியில், கிசுமு- புசியி நெடுஞ்சாலையில் பெட்ரோல்...

Read more

பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம்

12 வயதிற்கு மேற்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இது தொடர்பாக மருந்து உற்பத்தி, வழங்கல் மற்றும் ஒழுங்குபடுத்தல் இராஜாங்க...

Read more

ஆசிரிய தொழிற்சங்கங்களுக்கும் கல்வி அமைச்சருக்கும் இடையிலான சந்திப்பு நாளை!

இணையவழி கற்பித்தல் நடவடிக்கையில் இருந்து விலகியுள்ள ஆசிரியர்கள் மற்றும் அதிபர் சங்கங்களின் பிரதிநிதிகளுக்கும், கல்வி அமைச்சர் ஜி.எல் பீரிஸ்க்கும் இடையிலான சந்திப்பொன்று நாளை(20) இடம்பெறவுள்ளது. இலங்கை ஆசிரியர்...

Read more

நாட்டில் நேற்று 1,420 பேருக்கு கொவிட் தொற்று!

நாட்டில் நேற்று 1,420 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களில், 1,402 பேர் புத்தாண்டுக் கொத்தணியில் பதிவாகியுள்ளதுடன், 18 பேர் வெளிநாடுகளில் இருந்து நாடுதிரும்பிய நிலையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்களென சுகாதார...

Read more

உதய கம்மன்பிலவுக்கு எதிரான அவநம்பிக்கை பிரேரணை மீதான விவாதம் இன்று

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி கொண்டுவந்துள்ள அவநம்பிக்கை பிரேரணை, இன்றைய தினம் நாடாளுமன்றில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இன்று(19) முற்பகல் 10 மணிமுதல்...

Read more

மேலும் 60,000 பைசர் தடுப்பூசி டோஸ்கள் நாட்டை வந்தடைந்தன

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட பைசர் கொவிட்-19 தடுப்பூசிகளின் மேலும் 60,000 டோஸ்கள் இன்று காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த தடுப்பூசி அளவுகள் முதலில் அமெரிக்காவிலிருந்து...

Read more

நாட்டில் இன்றும் பலப் பகுதிகளில் மழை!

நாட்டில் இன்று(19) சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,...

Read more

ஒரு கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் பெண்ணொருவர் கைது!

பியகம பகுதியில் 1 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் சந்தேகநபரொருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 31 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Read more
Page 923 of 1000 1 922 923 924 1,000