மஹபாகே பொலிஸ் பிரிவில் வெலிசறை பகுதியில் இன்று (04.11.2021) இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் நால்வர் படுகாயமடைந்து கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்....
Read moreலாப் சமையல் எரிவாயு விநியோக நிறுவனம் 12.5 கிலோகிராம் நிறையுடைய எரிவாயு சிலிண்டரின் விலையை கட்டம் கட்டமாக 4000ஆயிரம் ரூபா வரை அதிகரிக்க முயற்சிக்கிறது. கொழும்பில் உள்ளவர்கள்...
Read moreஉலகத் தமிழர்கள் அனைவரும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள். இருள் நீங்கி வாழ்வைச் சூழ ஒளிபரவ இறைவனைப் பிரார்த்திக்கிறோம். ஈழத் தமிழ் மக்களின் இன்னல்கள் நீங்கி விடுதலையும் சமாதானமும்...
Read moreதீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேல், மத்திய, ஊவா மற்றும் வடக்கு மாகாணங்களில் உள்ள அனைத்து இந்து பாடசாலைகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நவம்பர் 13...
Read moreஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற COP: 26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐ.நா. உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இலங்கை தூதுக்குழுவினர் நாடு...
Read moreஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நேபாளப் பிரதமர் ஷேர் பகதூர் டியூபாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். ஸ்கொட்லாந்தின், கிளாஸ்கோ நகரில் நடைபெறும் COP-26 காலநிலை மாற்றம் தொடர்பான ஐக்கிய...
Read moreதேசிய மட்டத்தில் உற்பத்தி செய்யப்படும் அரிசியின் விலை நிலையாக பேணும் வரைக்கும் மட்டுப்படுத்தாத அளவிற்கு அரிசி இறக்குமதி செய்யப்படும். டொலர் உள்நாட்டில் அச்சிடப்பிடவில்லை. ஆகவே இறக்குமதி செய்யப்படும்...
Read moreநாட்டில் நிலவும் பல்வேறு விடயங்களை முன்னிறுத்தி இலங்கை துறைமுக அதிகார சபையின் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு -11 இல் அமைந்துள்ள இலங்கை துறைமுக சபையின் 3...
Read moreதீபாவளி பண்டிகை நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில் இன்றைய தினமும் மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உள்ள நகரப்பகுதிகளுக்கு பெருமளவான மக்கள் வருகை தந்திருந்தனர். புத்தாடை, உணவுப்பொருட்கள் உட்பட மேலும் பல...
Read moreமன்னார் பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 4 கிலோ 700 கிராம் கஞ்சாவுடன் 17 வயதுடைய சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது....
Read more