ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
முள்ளம்பன்றியுடன் வயல்வெளியில் உலா வரும் குட்டிச் சிறுமி
June 29, 2026
களனி பல்கலைக்கழகம், ராகம வைத்திய பீடத்தின் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடாத்திய தாக்குதலில் 04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்...
Read moreநாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்....
Read moreஎரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய...
Read moreஇராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ராகம வைத்திய பீட மாணவர் தங்கு விடுதிக்குள்...
Read moreநவீன யுகத்தில் வர்த்தகம், தொழில் மற்றும் விளையாட்டுத்துறையில் பெண்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு மிக சொற்ப வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது. மேலும் வாழ்க்கையை வளமுள்ளதாக, செழிப்புள்ளதாக ஆக்குவதில்...
Read more2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த...
Read moreபாணந்துறையில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரின் இருப்பிடம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்ச்சம் ரூபா. சன்மானம்...
Read moreநாட்டில் நேற்று (31.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17 பெண்களும் உள்ளடங்குகின்றனர்....
Read moreசமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் அது அரசியல் இருப்பிற்கு தீர்மானமிக்கதாக அமையும் என வலுசக்தி அமைச்சர் உதய...
Read moreநாட்டில் இன்று பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக...
Read more