Easy 24 News

Sri Lanka News

ராகம மருத்துவ பீட மாணவர்கள் மீது தாக்குதல் | பின்னணியில் அரசியல்வாதியின் ஆதரவாளர்கள்

களனி பல்கலைக்கழகம்,  ராகம வைத்திய பீடத்தின் ஆண் மாணவர்களின் தங்குவிடுதிக்குள் குழுவொன்று அத்துமீறி நுழைந்து நடாத்திய தாக்குதலில்  04 மாணவர்கள் உள்ளிட்ட ஐவர்  காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல்...

Read more

நாட்டின் வளர்ச்சிக்கு நிபுணர்களின் ஆதரவு மிகவும் அவசியம் | பிரதமர்

நாட்டின் அபிவிருத்திச் செயற்பாடுகளை மேற்பார்வை செய்வதற்கு நிபுணர்களின் உதவி அவசியமானது என்பதனையும், நாட்டின் அபிவிருத்திக்கு எதிர்காலத்திலும் நிபுணர்களின் உதவியை அரசாங்கம் எதிர்பார்ப்பதனையும் பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்தார்....

Read more

எரிபொருளுக்கான 500 மில்லியன் அமெரிக்க டொலர் ஒப்பந்தத்தில் இந்தியாவுடன் இலங்கை கைச்சாத்து

எரிபொருட்களை கொள்வனவு செய்வதற்கான இலங்கை நிதியமைச்சகத்துடன் 500 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான ஒப்பந்தத்தில் இந்திய எக்ஸிம் வங்கி நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் இந்திய...

Read more

அருந்திகவை பதவி விலக்கும் ஜனாதிபதி கோத்தபாய ?

இராஜாங்க அமைச்சர் அருந்திக பெர்ணான்டோவை, அவரது அமைச்சுப் பதவியிலிருந்து விலகுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அறிவித்துள்ளதாக அறிய முடிகிறது. ராகம வைத்திய பீட மாணவர்  தங்கு விடுதிக்குள்...

Read more

தொழில்சார் பெண்கள் கால்பந்தாட்ட அணியை உருவாக்க முன்வந்துள்ள கலம்போ எவ்சி

நவீன யுகத்தில் வர்த்தகம், தொழில் மற்றும் விளையாட்டுத்துறையில் பெண்களிடம் மறைந்து கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர்வதற்கு மிக சொற்ப வாய்ப்புகளே வழங்கப்படுகின்றது. மேலும் வாழ்க்கையை வளமுள்ளதாக, செழிப்புள்ளதாக ஆக்குவதில்...

Read more

ஈழத் தமிழர்களை அச்சுறுத்தவா இலங்கை இராணுவத்தின் புதிய தயாரிப்பு?

2020-2025 ஐந்தாண்டு இராணுவத்தின் எதிர்கால திட்டங்களின் எண்ணக்கருவிற்கு அமைய இலங்கை இராணுத்தின் மின் இயந்திர மற்றும் பொறியியல் படைப் பிரிவினால் புதிய இராணுவ வாகனத்தை தயாரித்துள்ளது. இந்த...

Read more

பாணந்துறை துப்பாக்கிச்சூடு | சந்தேகநபர்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு சன்மானம்

பாணந்துறையில் கடந்த 27ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரின் இருப்பிடம் தொடர்பில் உரிய தகவல்களை வழங்குவோருக்கு 10 இலட்ச்சம் ரூபா. சன்மானம்...

Read more

நாட்டில் மேலும் 32 கொரோனா மரணங்கள் பதிவு

நாட்டில் நேற்று  (31.01.2022) கொரோனா தொற்றால் மேலும் 32 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு உயிரிழந்துள்ளவர்களில் 15 ஆண்களும், 17  பெண்களும் உள்ளடங்குகின்றனர்....

Read more

அரசாங்கத்தின் அரசியல் இருப்பு குறித்து எச்சரித்தார் உதய கம்மன்பில

சமூக மட்டத்தில் தற்போது தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு இன்னும் இருமாத காலத்திற்குள் தீர்வு காணாவிடின் அது அரசியல் இருப்பிற்கு தீர்மானமிக்கதாக அமையும் என வலுசக்தி அமைச்சர் உதய...

Read more

நாட்டில் பல பகுதிகளில் மின்தடை

நாட்டில் இன்று  பல பகுதிகளில் மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நுரைச்சோலை லக்விஜய மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது மின் உற்பத்தி இயந்திரம் இன்று மீண்டும் பழுதடைந்துள்ளதாக...

Read more
Page 920 of 1132 1 919 920 921 1,132
  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News