ஜ.நாடுகள் மனித உரிமை பேரவையில் 2012 இருந்து இலங்கை தொடர்பான தீர்மானங்கள நிறைவேற்றப்படுகின்ற ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டை மிக வெளிப்படையாக எடுத்திருக்கின்றது. ஆகவே தமிழ்...
Read moreநெல் மற்றும் அரிசியின் விலையை எதிர்வரும் போகத்திலிருந்து அரசாங்கமே தீர்மானிக்கும். அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்தால் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் அறவிடப்படும் என்பதுடன் அரிசி...
Read moreமுன்னாள் அமைச்சர் றிசாட் பதியூதீன் வீட்டில் பணிப்பெண்ணாக பணியாற்றி உயிரிழந்த கிசாலினிக்கு நீதிவேண்டி வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று (22) முன்னெடுக்கப்பட்டது. நீதிக்கான மக்கள் அமைப்பின் ஏற்பாட்டில்...
Read moreநாடு பூராகவும் அதிபர் ஆசிரியர்களால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தனது ஆதரவினை வழங்குவதாகவும் அதே போல் வட மாகாண அதிபர் ஆசிரியர்கள்...
Read moreயாழ்ப்பாணம் மாவட்டத்தில் ஒரே நாளில் 5 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன இதன் மூலம் யூலை மாதத்தின் 21 நாட்களில் கொரோனாத் தொற்று காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22...
Read moreபோதைப்பொருள் வர்த்தகத்தை தொடர்வதற்காக சிலாபம் மற்றும் சீதுவை பகுதிகளில் இரண்டு பேரிடம் கையூட்டல் பெற முயன்ற இராணுவ சிப்பாய்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை ஊடகப் பேச்சாளர்...
Read moreவவுனியா சந்தை சுற்றுவட்ட வீதியில் உள்ள சிகையலங்கார நிலையத்தை சேர்ந்த மூன்று பேர் உட்பட 10 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. வவுனியாவில் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர்...
Read moreநாடளாவிய ரீதியில் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அதிபர், ஆசிரியர் சங்கங்கள் இன்று (22) கொழும்பில் ஆர்ப்பாட்டப் பேரணியை முன்னெடுக்கவுள்ளன. இந்த ஆர்ப்பாட்டப் பேரணி,...
Read moreமட்டக்களப்பு கருவப்பங்கேணி பிரதேசத்தில் கசிப்பு உற்பத்தி நிலையம் ஒன்றை நேற்று (21) மாலை முற்றுகையிட்ட காவல்துறையினர் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட 42 வயதுடைய கசிப்பு வியாபாரியை கைது...
Read moreஇந்தியாவில் கருப்பு பூஞ்சை நோய் தொற்றுக்குள்ளான 4300க்கும் அதிகமானவர்கள் மரணித்துள்ளனர். அந்த நாட்டு சுகாதார அமைச்சர் மன்சுக் மண்டாவியா இதனை தெரிவித்துள்ளார். இந்த நோய் தொற்றுக்காரணமாக இதுவரை 45...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures