Sri Lanka News

ரிஷாட் பதியுதீனையும் சந்தேகநபராக பெயரிடவுள்ளதாக சட்டமா அதிபர் அறிவிப்பு!

பணிப்பெண்ணான 16 வயது சிறுமியின் மரணம் தொடர்பான வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனை சந்தேக நபராக பெயரிட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டமா அதிபர் இன்று...

Read more

நிலுக்கவின் ஒலிம்பிக் கனவு தகர்ந்தது!

‘டோக்கியோ ஒலிம்பிக்ஸ்-2020’ போட்டியில் ஆடவருக்கான ஒற்றையர் பூப்பந்து போட்டியில் பங்குபற்றிய இலங்கை வீரர் நிலுக்க கருணாரட்ன, அயர்லாந்து வீரர் நஹட் குயேனினால் தோற்கடிக்கப்பட்டார். 21-16 மற்றும் 21-14...

Read more

முல்லைத்தீவில் மேலுமொருவர் கொரோனாவால் மரணம்!

முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த வயோதிபர் ஒருவர் காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது. முல்லைத்தீவு மணற்குடியிருப்பினை சேர்ந்த 92 அகவையுடைய வயோதிப...

Read more

கல்வி அமைச்சின் அதிகாரிகளின் தீர்மானத்திற்கு எதிராக ஜோசப் ஸ்டாலின் மனு!

உயர் நீதிமன்ற உத்தரவை மீறி அரச பாடசாலைகளில், முதலாம் தரத்திற்காக 40 மாணவர்களை இணைத்துக்கொள்ள கல்வி அமைச்சின் அதிகாரிகள் மேற்கொண்ட தீர்மானத்தை வலுவிழக்க செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு...

Read more

நீண்ட கால கொள்கை கட்டமைப்பு நாட்டுக்கு அவசியம் – ரணில்

சீனாவின் நல்ல திட்டங்களை ஏற்றுக்கொண்டும் கெட்டவற்றை  நிராகரித்து சீரான வெளியுறவுக் கொள்கையை கடைப்பிடிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். நாட்டிற்கு தேவைப்படுவது பொதுவான...

Read more

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக 4,740 முறைப்பாடுகள்

கடந்த ஆறு மாதங்களுக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்கள் சம்பவம் தொடர்பில் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு 4,740 முறைப்பாடுகள் வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சிறுவர்களை...

Read more

ஹிசாலினியின் மரணத்திற்கு நீதி கோரி ஜனாதிபதிக்கு மகஜர்

டயகம மூன்றாம் பிரிவைச் சேர்ந்து ஜூட்குமார் ஹிசாலினி முன்னாள் அமைச்சர் ரிசாட் பதூர்தீன் வீட்டு வேலைக்கு சென்று கடந்த 15 திகதி எரி காயங்களுடன் மர்மான முறையில்...

Read more

யாழ்.கோப்பாய் செல்வபுரத்தில் விழிப்புணர்வு செயற்திட்டம்

இளைஞர்கள் போதைப்பொருள் பாவனை, மதுபானம் மற்றும் சமூக வன்முறைகளிலிருந்து மீட்டு அவர்களுக்கு வாழ்வாதார தொழில் வாய்ப்பை வழங்குவது தொடர்பான விழிப்புணர்வு கருத்தமர்வு நேற்று கோப்பாய் செல்வபுரத்தில் இடம்பெற்றது....

Read more

வடக்கின் புதிய பிரதம செயலாளர் இன்று பதவியேற்பு

வடக்கு மாகாணத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதம செயலாளர் இன்று தனது பதவியைப் பொறுப்பேற்கவுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது வவுனியா மாவட்டத்தின் மாவட்ட அரச அதிபராக இருந்த எஸ்.எம்.சமன் பந்துலசேன...

Read more

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 151 பேர் கைது

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறியமை தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 151 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டிருக்கின்ற போதிலும் மக்கள் தனிமைப்படுத்தல் சட்டங்களுக்கு உட்பட்டிருக்க...

Read more
Page 912 of 1000 1 911 912 913 1,000